-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல, 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய பீரங்கிப் படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்வை நெருங்கி விட்ட நிலையில்,
ரஷ்ய ராணுவ நடவடிக்கை ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், கார்கிவ் நடந்த தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அணு ஆயுதப் படை தயாராக உள்ளது
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடரும் நிலையில், பெலராஸ் எல்லையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டது. தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. பெலாரஸில்
–நஜீப்- கடந்த வாரம் ஜனாதிபதி தெற்கே காலிக்குப் போய் இருக்கின்றார். அவர் அங்கிருந்தவர்களுடன் உரையாடப் போன இடத்தில் ஒரு சின்ன குழப்பம் நடந்திருக்கின்றது. அப்போது ஜனாதிபதி எங்களுக்கு பணத்துக்காவது உறத்தைத்
–நஜீப்- மனித வேட்டைக்காரர்கள் நடாத்திய ஈஸ்டர் தாக்குதல் தெடர்பாக இதுவரை உள்நாட்டு நீதியை எதிர்பார்த்திருந்த பேராயர் மெல்கம் அதில் நம்பிக்கை இழந்து பாப்பாண்டவரிடமாவது மண்டியிட்டு நீதியைப் பெற்றுக் கொள்ள முடியுமா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசனலியின் நிந்தவூர் இல்லத்தில் இன்று (27) மாலை நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
–நஜீப்- கடந்த வாரம் ஜனாதிபதி தலமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்கின்றது. அப்போது முஸ்லிம்களின் தனியார் சட்டம் தொடர்பான சில திருத்தங்களை நீதி அமைச்சர் அலி சப்ரி அங்கு முன் வைத்திருக்கின்றார்.
உக்ரைன் நாட்டில் 3ஆவது நாளாகப் போர் தொடரும் நிலையில், இது தொடர்பாக ரஷ்ய ராணுவம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே ரஷ்யா அதிகப்படியான
–நஜீப்- பாடசாலை மாணவர்களை கொழும்புக்கு சுற்றுலா அழைத்துச் செல்கின்ற போது கொழும்புத் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று கப்பல் காட்டுவது முக்கிய ஒரு நிகழ்வாக அண்மைக் காலம் வரை நடந்து வந்திருக்கின்றது