-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇலங்கையில் தற்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை. ராஜபக்ஷ குடும்பம் மாத்திரமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இவர்களால் ஏப்ரல் அல்லது மே மாதம் வரை மாத்திரமே பயணிக்க முடியும் என
11வது நாளாக நீடித்துவரும் நிலையில், உக்ரைன் இன்னும் சண்டையைத் தொடர்ந்தால் அந்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் நேற்று பேசியதாவது: உக்ரைனில் உள்ள
–நஜீப்– மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சக்திக் கூட்டத்தில் இந்த நாட்டில் ஆளைப் பொருத்துத்தான் நீதி வேலை பார்க்கின்றது. இன்னும் இரு நாட்களில் பசில் தொடர்பான வழக்கொன்றின் தீர்ப்பு வர இருக்கின்றது.
-நஜீப்- பேராயர் மெல்கம் ஈஸ்டர் படுகொலைகளுக்கு நீதி கேட்டு இன்று ஜெனீவா போய் இருக்கின்றார். அது தொடர்பாக எமக்கு முரன்பாடுகள் கிடையாது. இது விடயத்தில் ஏன் இந்தளவு தாமதம் என்பதுதான்
உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாக ரஷ்யா நாடாளுமன்றத்தின் கீழவை சபாநாயகர் உறுதியாக தெரிவித்துள்ளார். உக்ரைனை விட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தப்பி ஓடிவிட்டதாகவும், நகரில்
–நஜீப்– கடந்த 2021 நவம்பர் நடுப்பகுதியில் முன்னாள் மு.கா. செயலாளரும் சமாதானக் கூட்டமைப்பின் தலைவருமான ஹசனலியுடன் நாம் தொடர்பு கொண்டு வடக்கு கிழக்கில் நடக்கின்ற பேரின மேலதிக்கத்தை தடுத்து நிறுத்துவது
–யூசுப் என் யூனுஸ்– கியுவைப் பாதுகாக்க 16000ஆயிரம் வெளி நாட்டுக் கூலிப் படைகளை உக்ரைன் ஜனாதிபதி எதிர் பார்த்து அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றர். தற்போது 4000 பேர் வரை உள்ளே
அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கைவிட்டு தமது படைகளை ரஷ்யா திரும்பப் பெற வலியுறுத்தும் ஐ.நா தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தமுள்ள 193 நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா,
– Ismathul Rahuman – செய்தி சேகரிக்கச் சென்ற சிரச, பிராந்திய ஊடகவியலாலர் நீர்கொழும்பில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எரிபொருள் நிரப்ப நிலைய உரிமையாளரும்