ஊர் போக அமைச்சு வேண்டும்!

-நஜீப்- ஆளும் தரப்பு கொந்தளிப்பாக இருக்கும் இந்த நேரத்தில் வெற்றிடமாக இருக்கின்ற அமைச்சை பெற்றுக் கொள்வதற்கு பெரும் போட்டி. இது தொடர்பாக நமக்குக் கிடைத்த ஒரு சுவையான கதையை பகிர்ந்து

தத்தளிக்கும் இலங்கை! பலாலியில் இறங்கும் மோடி

பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியில் உதவும் நிலையில், தமது

நான் துப்புரவு தொழிலாளி…முதல்வரை தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளரின்  தாய்!

நான் துப்புரவு தொழிலாளி… பணியை விடவே மாட்டேன்… முதல்வரை தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளரின்  தாய். பஞ்சாப்பில் காங்கிரஸின் முதல்வர் சரண்ஜித் சன்னியை தேர்தலில் தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளரின் தாய் பள்ளியில்

இன்று நள்ளிரவு முதல் மா விலை அதிகரிப்பு!

அத்தியாவசிய பொருட்களின் ஒன்றான கோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையான 35 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விலை அதிகரிப்பானது இன்றைய

கல்முனை தமிழ் பிரதேச செயலகம்: சாண-சமல் இரகசியம்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார்.இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்

பன்றி இதய  மனிதன் உயிரிழந்தார்

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நோயாளி இரண்டு மாதம் ஆன நிலையில் நேற்று உயிரிழந்தார். அமெரிக்காவின் டேவிட் பென்னட் என்ற 57 வயது இதய நோயாளி மேரிலேண்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

“அடி தூள்”.. பஞ்சாப்பின் பட்டைய கிளப்பும் ஆம் ஆத்மி!

ஆத்மி பஞ்சாப்பில் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.. இதையடுத்து, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த்சிங் மானுக்கும் செல்வாக்கு பெருகி கொண்டிருக்கிறது. 5 மாநில

பஞ்சாப் ஆம் ஆத்மி வசம்!

பஞ்சாபில் ஆட்சி அமைக்க 59 பெரும்பான்மை இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆம்ஆத்மி கட்சி 84 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதால், அங்கு ஆட்சியை கைப்பற்றும் நிலையை எட்டியுள்ளது. ஆளும் காங்.,

வேதனையில் ஜனாதிபதி ஜீ.ஆர்.

அமைச்சு பதவியில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் மன வேதனையில் இருப்பதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நேற்று

நாட்டில் ஞானா அக்கா ஆட்சி ?

ஜனாதிபதியின் வீட்டுக்கு ஹிருணிகா சென்றிருக்கக் கூடாது. அநுராதபுரத்திலுள்ள ‘ஞானா’ அக்காவின் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும். ஏனெனில் இப்போது ஜனாதிபதி அந்த அக்காவின் பேச்சைக் கேட்டுத்தான் ஆட்சி நடத்துகிறார் என ஐக்கிய

1 211 212 213 214 215 281