ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக 2009 – 2017ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் பராக் ஒபாமா, 60. இவர் சமூக

அமெரிக்காவில் பசில் செய்த தண்டனைக்குரிய குற்றம்? 

நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான தேவை ஒருசிலருக்கு இல்லையென்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக நிதி அமைச்சருக்கு நாட்டிலுள்ள பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான தேவை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு சஜித் உரை

பொதுமக்களின் ஆட்சியொன்றை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உங்களால் முடியாதென்றால் நாட்டை எங்களிடம் தந்து

கர்நாடகா ஹிஜாப்: தீர்ப்பு

பள்ளி, கல்லூரி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள மாநில கல்வித்துறையின் அரசாணை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை

யுக்ரேனில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு

அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு வெளியே இர்பின் என்ற நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவர் ரஷ்ய படையினரால் தாக்கப்பட்டார் என்று

ஒரு வருடம் தாருங்கள்!

-நஜீப்- பீ.ஆர்.நிதி அமைச்சர் பதவிக்கு வந்ததும் நாட்டில் இன்று இருக்கின்ற எல்லா நெருக்கடிகளுக்கும் தீர்வு. ஆளுக்கு ஏழு தலைகள் என்றவர்கள் இன்று வாயடைத்து நிற்க்கின்றார்கள். இந்த நிலையில் அந்த ஏழு

அரிசி கிலோ 300 ரூபா! பொருளாதார நிபுணர் தகவல்

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பணவீக்கம் மும்மடங்காகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இறக்குமதி செய்யப்படும்

எரிபொருள், எரிவாயு நெருக்கடி தீர 7 மாதங்களாகும் – அமைச்சர் லொகுகே

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவர குறைந்தது இன்னும் ஏழு மாதங்களாகும் என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, உலக அரங்கில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாமல்

யுக்ரேனில் ரஷ்ய விமானங்கள் பறப்பதைத் தடுக்க நேட்டோவால் முடியாதது ஏன்?

யுக்ரேனிய வான் பகுதியை நோ ஃபிளை ஸோன் (No Fly Zone) அதாவது விமானங்கள் பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி

சவுதியில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை

சவுதி அரேபியாவில், பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 81 குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சவுதி அரேபிய செய்தி நிறுவனம்

1 210 211 212 213 214 281