அமெரிக்கா – சீனா அதிபர்கள் பேச்சு

உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் நேற்று பேச்சு நடத்தினர்.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு

பொருளாதார நெருக்கடி: கியூவில் முதல் மரணம் பதிவு.

(தகவல்:சாபி சிஹாப்தீன்) நேற்று கொழும்பில் மண்ணெண்ணை வாங்கப் போன இடத்தில் கியூவில் ஒரு தாய் மயங்கி விழுந்த செய்தி ஊடகங்களில் பரபரப்பான  செய்தியாக இடம் பிடித்திருந்தது. இன்று அப்படிக் கியூவில்

குற்றவாளி கூண்டில் கொரோனா!

–நஜீப்– என்னதான் கொரோனா கொடிகட்டிப் பறந்து பல இலட்சம் உயிர்களைக் கொன்று குவித்த நாடுகள் கூட கொரோனாவின் பிடியில் இருந்து தனது பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டது. நமது பக்கத்துச் சின்னச்

இம்முறை ஜனாதிபதி பாஸ்!

–நஜீப்– கடந்த காலங்களில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய அனைத்து உரைகளும் கடும் விமர்சனத்துக்கு இலக்காகி இருந்தது. ஆனால் அந்த உரைகளுடன் ஒப்பிடுகின்ற போது இந்த முறை ஜனாதிபதி பாஸ்

அரசாங்கத்திற்கு விசுவாசத்தை காட்டும் அலி சப்ரி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அமைச்சர் பதவி

ஞானக்காவின் ஆக்கிரமிப்பு

–நஜீப்– அனுராதபுர திசாவப் பக்கமாக ஒரு நட்சத்திர ஹோட்டல் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இது யாருடைய ஹோட்டல் என்று பார்த்தால் அது ஜனரஞ்சகமான நமது ஞானக்காவின் ஹோட்டல் என்று தெரிய வருகின்றது. அந்த

ரஷ்யாவின் இரகசியத் திட்டம்! மேற்கு நாடுகளிற்கு பெண்டகன் எச்சரிகை

ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் விரைவில் மேற்கத்தேய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுத

மீண்டும் ஜனாதிபதி செயலகம் முற்றுகை! 

சோசலிச வாலிபர் சங்கத்தினால் இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் தற்போது ஜனாதிபதி செயலக முன்றலை அடைந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியின்  தவறான முடிவுகளே  நெருக்கடிக்கு காரணம்- இம்ரான்MP

ஜனாதிபதி எடுத்த தவறான முடிவுகளே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரை தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து

இந்தியா இலங்கைக்கு ரூ.100 கோடி டாலர் கடன் உதவி!

இலங்கைக்கு 100 கோடி டாலர்  கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), இலங்கை அரசு இடையிலான இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் மத்திய நிதி

1 207 208 209 210 211 281