-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇலங்கையில் கையிருப்பாக வைத்திருக்கும் குறைந்த அளவு டீசல் கூட இன்று ஒருநாள் மட்டுமே தேவைக்கு பயன்படுத்த முடியும் என்ற பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தை ஒடுக்க கொழும்பு நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கரோனா
“அரச ஆதரவாலர்களுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் இடி ” நுவரெலியாவில் மலர், செடிகள் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஷிரந்தி ராஜபக்சவிடம் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.நுவரெலியாவிற்கு மலர் செடிகள் கண்காட்சி
ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோட முயல்கின்றனர் என கொழும்பில் தகவல்கள் பரவுவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் பொருளாதார நிலை மிக மோசமடைந்துள்ள
நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர். இதில்
கொழும்பில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் உடன் அழுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொருளாதார ரீதியில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாத தனது இயலாமையைச் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளார் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
றோ பிரதானியின் மகன்யார்? நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பில் எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றியெரியும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை முழுவதும் இன்றைய தினம் (31-03-2022) சுழற்சி முறையில் 13 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு
நகருக்கு அருகிலுள்ள பண்டாரவளை – பதுளை வீதியில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எரிபொருள் கோரி வாகன சாரதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையான மக்கள் வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டத்தில்
கடந்த 1780 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை வீழ்த்திய இந்திய பேரரசர்களின் பிரம்மாண்ட வெற்றியை விவரிக்கும் ஓவியம் லண்டனில் ஏலம் விடப்பட்டது. இந்த ஓவியம் 6 லட்சத்து