கோட்டாபய வீட்டின் முன் ஒருவர் தற்கொலை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவே 55 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மின்வெட்டை

இராஜாங்க அமைச்சர் ஓட்டம்!

இலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடு காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன தனது வெளிவிவகார அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.

TIKTOK OUT

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மற்றைய ஒரு சமூக ஊடகமான டிக்டோக்(Tiktok) தற்பொழுது அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சில சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருக்கும்

நாமல் நாடகம்! 

நாட்டில் சமூக வலைத்தளங்களை முடக்கம் செய்திருப்பது பிரயேசானமற்றது எனவும் அதில் தனக்கு உடன்பாடில்லையெனவும் நாமல் ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கருத்து வெளியிட்டுள்ள நிலையில், டிஜிட்டல் அமைச்சரே நீங்கள் தானே என

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு; 90 நாட்களுக்குள் தேர்தல்:

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்ற அதிபர் ஆரீப் அல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். 90 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே

மீண்டும் ‘அரிசி’ அரசியலும்!

இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 40,000 டன் அரிசி அனுப்பப்படுகிறது. இதுகுறித்து மும்பையை

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே ராஜினாமா!

பிரதமர் டலஸ் அலகப்பெருமா! கடும் நிதி நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கயைில் அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை

கோட்டாபயவின் பிரசார பாடலை எழுதியவர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்!

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசார பாடலான வேலை செய்யும் எமது வீரன் என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் பசன் லியனகே

கர்நாடகாவில்  இறைச்சி விற்பனை செய்தோரை தாக்கிய  5 பேர் கைது

கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்பனை செய்தவர்களை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது. ஹலால் இறைச்சிக்குப் பயன்படுத்தப்படும்

வில் ஸ்மித் :”நான் காயப்படுத்தியோர் பட்டியல் நீளமானது”

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியில் இருந்து வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை, கிறிஸ் ராக் கேலி

1 198 199 200 201 202 282