அரசை ஏலம் போடும் கோட்டா!

“பெரும்பான்மைக்கு அரசை கையளிக்கத் தயார்” 113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஜனாதிபதி செயலகம் சுற்றிவளைப்பு!

காலிமுகத்திடலுக்கு முன்னால் இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்கள் இணைந்து தற்போது போராட்டம் ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பான முன்னெடுத்துள்ளனர். இந் நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அதிகளவிலான பொலிஸார்

குமார் சங்ககாரவின் மனைவியும் ஆர்ப்பாட்டத்தில்

“திருடிய பணத்தை கொடுத்து விட்டு நாட்டை விட்டு செல்லுங்கள்” கொழும்பு தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவின்

புதிய ஆளுநராக கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க!

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க (Dr.B.Nandalal Weerasinghe) நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கும் கலாநிதி

நாளை ஆட்டம் காணவுள்ள இலங்கை அரசாங்கம்?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 50இக்கும் மேற்பட்டவர்கள் இன்றைய நாடாளுமன்ற அமர்வு முதல் சுயாதீனமாகச் செயற்பட தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல்

வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

கேகாலை வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேகாலை வைத்தியசாலையில் நிலவும் மருத்துவப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, நோயாளர்களுக்கு வழங்குவதற்குரிய போதிய மருந்துகள் இன்மை, மின்வெட்டு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல

ஒருநாள் குழந்தையும் ஆர்ப்பாட்டத்தில்!

நாடளாவிய ரீதியில் பல்வேறு வடிவங்களில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் கோஷங்களும் இடம்பெற்று வருகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

சண்டியர்கள் போல் பேசியவர்கள் மக்களுக்குப் பயந்து மண்டியிடும் காட்சிகள்!

“அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா” பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில்

நாமல் ராஜபக்ஷ பதவி விலகினார்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். அவர் சற்று முன்னர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இவர்

நாமலின் மனைவி வெளியேறியுள்ளார்!

அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் இன்று காலை நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர் கொழும்பில் வெளியாகும் ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

1 197 198 199 200 201 282