மரத்தால் விழுந்தவனை மாடு மிதிக்கிறது! கடனை தா சீனா!!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இலங்கைக்கு கொடுத்த கடனின் ஒரு பகுதியை சீனா திருப்பி கேட்டுள்ளது.பொதுவாக பல நாடுகளுக்கு, முக்கியமாக தெற்காசிய நாடுகளுக்கு சீனா அதிகமாக கடன்

நாமலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

நாமல் ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 28ஆம்

தப்பி ஓடி விட்டார் அவன்கார்ட் அதிபர்: விமான நிலைய சீ.சீ.ரி.வி இயங்கவில்லை!

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷசங்க சேனாதிபதி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக துபாய் நாட்டுக்கு சென்றதாக விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின உயர் அதிகாரி

நேற்று பதவியேற்ற  நிதியமைச்சர் அலிசப்ரி இன்று இராஜினாமா!

புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கியதாக தற்காலிக

கோட்டாபயவுக்கு பறந்த அவசர கடிதம்!

பிரபல கலைஞர்களான பாத்யா (Bathya) மற்றும் சந்துஷ் (Santhush ) ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதி, பொதுமக்களின் கோரிக்கைகளுக்க் செவிசாய்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கை பாடகர்கள் எழுதிய

அரசாங்கத்திலிருந்து ஜீவனும் OUT!

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் கட்சியாக ஒரு

நாமல் ராஜபக்சவும் நாட்டைவிட்டு வெளியேறினார்!…?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் திகதி விளையாட்டுத்துறை

கேட்டா சகா நிஸ்ஸங்க சேனாதிபதி ஓட்டம்!

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி – மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞானாக்கா வீடு முற்றுகை!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக நாடு

போராட்ட களத்தில்  கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவும் ! 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்க எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பொது

1 196 197 198 199 200 282