-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபதவியில் இருக்கின்ற ஜனாதிபதி பதவி விலகினால் அரசியலமைப்பின் சரத்து 40(1)(a) இன் பிரகாரம் என்ன செய்யவேண்டும் என்பதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்திய பகுதியில், முகத்தை மறைத்து, ஆயுதம் ஏந்திய நபர்கள், மோட்டார் பைக்கில் சென்றது
மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், அது சம்பந்தமாக கலந்துரையாட பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட பாதுகாப்பு அமைச்சில் நடந்த பாதுகாப்புச்
இலங்கைஅரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் நடத்தி வருகின்றனர். இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களால் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களில் வீடுகள், அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
சற்றுமுன்னர்முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தலைதூக்கியுள்ள நிலையில், நள்ளிரவு தாண்டியும் பல பகுதிகளில் தீவிரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு
கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் விசேட அதிரடிப்படையின் மூன்று மோட்டார் சைக்கிள்கள் பிரவேசித்தன. அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. “எங்களை சுடுவதற்காக வந்தீர்களா” என்று போராட்டக்காரர்கள் கூச்சலிட்டனர். ஆனால், பணியில் இருந்த
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் சில நாட்களாக பல்வேறு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் (Gotabaya Rajapaksa) பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இன்று (05-04-2022) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பல ஆண்டுகளாக மிக
இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால், ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் தொடர்ந்து விலகி வருகின்றன. இதனால், பெரும்பான்மையை ராஜபக்ஷ அரசு இழந்துள்ளது. இலங்கை மக்கள் பாரியளவிலான போராட்டங்களை ஆரம்பித்து,