கடற்படை முகாமிலிருந்து மஹிந்த தப்பினார்

திருமலை கடற்படை முகாமில் இருந்து சற்று நேரத்துக்கு முன்னர் மக்கள் எதிர்ப்புக்குப் பயந்து மஹிந்த தப்பி ஓடி இருக்கின்றார். கடற்படை முகாமில் இருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள SOBER என்ற

திருமலை கடற்படை தளத்தை பொது மக்கள் முற்றுகை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தஞ்சமடைந்துள்ளதாக தெரிவித்து திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, பிரதமர் பதவியை மஹிந்த

கொளுத்தப்பட்ட சொத்துக்கள்: புதிய பட்டியல் 

நாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் வன்முறைகளின்போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், சேதமும் விளைவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள்

பற்றியெரிகிறது பசில் மல்வனை வீடு!

சற்றுமுன்னர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமான மல்வனை பகுதியிலுள்ள வீடு பொதுமக்களால் தீயிடப்பட்டது. நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட கோட்டா கோ ஹோம் கம போராட்டகாரகள் மீது இடம்பெற்ற தாக்குதலை

தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்

மேல் மாகாண பொறுப்பாளரான சிரோஸ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்லொன்று  நடாத்தப்பட்டுள்ளது. கொழும்பு கங்காராம விகாரைக்கு அருக்கில் வைத்து சிலர் இத் தாக்குதலை நாடாத்தி இருக்கின்றார்கள்.

58 கைதிகள் காணாமல் போயுள்ளனர்

புனர்வாழ்வு வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டிட நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 58 கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கைதிகள் வட்டரெக்க சிறைச்சாலைக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில்

திருமலை கடற்படைத் தளத்தளம் முற்றுகை !

திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு முன்னால் தற்போது பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும், பொருளாதார மற்றும்

திருமலை கடற்படை முகாமில் மஹிந்த குடும்பம் தஞ்சம் – அதிர்ச்சித் தகவல்

 நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையை அடுத்து மகிந்த குடும்ப தப்பியோடி தலைமாறைவாகி உள்ளனர். முன்னாள் பிரமரான மகிந்த ராஜபக்ச, ஷிரந்தி ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச மற்றும் அவர்களது குடும்பத்தினர்

இலங்கை: 9 பேர் உயிரிழப்பு, 286 பேர் காயம்! மஹிந்த வெளி நாட்டில் தஞ்சம்?

கொழும்பு உட்பட நாடு முழுவதும் நேற்று பெரும் கலவரம் வெடித்தது. இதில் ஆளும் கட்சி எம்.பி. உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 280-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த

அலரி மாளிகையிலிருந்து மகிந்த தப்பி ஓட்டம்!

நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறிச் சென்றுள்ளார். நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை அலரி மாளிகையை சுற்றியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை

1 180 181 182 183 184 282