கோட்டா-ரணில் அமைச்சரவையை             நியமிப்பதில் நெருக்கடி!

புதிய அமைச்சரையில் பின்வருவோர் உள்ளடங்க இடமிருக்கின்றது. என்றாலும் ராஜபக்ஸாக்கள் விட்ட இடத்திலிருந்து அரசு அதே பாதையில் பயணிக்கும் என்பதால் பலர் அதில் இணைந்து கொள்ளத் தயங்குகின்றார்கள். இது ஒரு கைப்பொம்மை

காசில் வரும் பெரும்பான்மை

-நஜீப்- பணம் என்றால் பிணமும் வாய்திறப்பது அனைவரும் அறிந்த கதைதான். ஆனால் நமது நாடாளுமன்றத்தில் அரசியல் தலைவர்களும் உறுப்பினர்களும் கொள்கை கோட்பாடுகளை மறந்து காசுக்காக பல்டி அரசியல் செய்வதும் அதற்கு

காலைவாரிய மைத்திரி: கடுப்பில் ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்கீழ் அமையவுள்ள இடைக்கால அரசுக்கு ஆதரவளிக்காமல் இருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. எந்தவொரு பதவியும் ஏற்கப்படமாட்டாது என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால

யாருக்காக ரணில்                  பிரதமராகின்றார்!

–நஜீப் பின் கபூர்– கடந்த வியாழக்கிழமை மாலை ரணில் விக்கிரமசிங்ஹ பிரதமராகப் பதிவியேற்றுக் கொண்டார். ஆனால் நாம் இந்த நாட்டில் ரணில் பிரதமராக வர வாய்ப்பே கிடையாது என்று தொடர்ந்து

விலைபோன ரணில்: க்கு ஆதரவு வழங்க முடியாது வீ. இராதாகிருஷ்ணன்

ரணில் விக்கிரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்க முடியாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில்

அரசியல் விபாச்சாரத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை 10 கோடி!

ராஜபக்சவினரின் பணத்தை மறைத்து வைத்துள்ள இரண்டு வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 10 கோடி ரூபாய் முதல் பேரம்

ஒற்றை எம்.பி ரணில் பிரதமர் ! வெடிக்கும் புது கலகம்!!

இலங்கையில் அரசியல் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக மீண்டும் அதாவது 6-வது முறையாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றிருக்கிறார். புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் என்ன

ரணிலுக்கு மீண்டும் பிரதமர் பதவி! எத்தனை நாள் கதிரையில் இருப்பார்?

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார். அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

மத்திய வங்கிக் கொள்ளையன் பிரதமரா- ரில்வின்

மத்திய வங்கியை கொள்ளை அடித்தவர் ரணில் என ஜனாதிபதி தரப்பு குற்றஞ்சாட்டியது. இந்நிலையில் அப்படியான ஒருவரை எந்த அடிப்படையில் பிரதமராக்க முடியும் என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா கேள்வி

ரணில் பிரதமர்: மஹிந்த உத்தரவு கோட்டா நிறைவேற்றுகிறார்!

புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்

1 178 179 180 181 182 282