-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதடையில்லா மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் மின்சார உற்பத்திக்கான எரிபொருளை முன்னுரிமையாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். திருத்தப்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தான் பிரதமராக பதவியேற்ற பின்னர், 5 பில்லியன்
–நஜீப்– மே 9 சம்பவத்துக்குப் பின்னர் ஆளும் தரப்பு நாடளுமன்ற உறுப்பினர் கூட்டம் ஒன்று ஜனாதிபதி தலைமையில் நடந்தது. அங்கு தங்களது இழப்புகள் பற்றி கடும் ஆதங்கங்கள் வெளிப்பட்டன. பொலிஸ்,
பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளுங்கட்சிக்கு எதிராக இலங்கையில் நடந்து வந்த போராட்டங்களைத் தொடர்ந்து, அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அவசர நிலை 2 வாரங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளுங்கட்சிக்கு
இன்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியின் தவறான தீர்மானங்கள் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி
-நஜீப்- கடந்த நாடாளுமன்ற அமர்வில் சந்திம வீரக்கொடி உரை அனைவரது கவனத்தையும் ஈத்திருந்தது. எமது போக்குப் பிழையான திசையை நோக்கிச் செல்கின்றது நாம் எம்மை மாற்றிக் கொள்ளவிட்டால் நாட்டில் பெரும்
இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு உணவுப் பொருட்களை சீனா வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு
இலங்கையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியாயப்படுத்தியுள்ளார். வன்முறைக் குழுவின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், பொது மக்கள் அமைதியான முறையில்
நீரின்றி அமையாது உலகு” என்பது திருவள்ளுவரின் வாக்கு. அதே போல, மழை நீர்; உயிர்நீர், நீரின்றி நாம் வாழ முடியாது என்ற பாடங்களை எல்லாம் நாம் பள்ளியில் படித்திருப்போம். தண்ணீர்
-நஜீப்- ஒரு மனிதனுடைய இன்பத்திலும் துன்பத்திலும் அதிகம் பங்கு கொள்வது அவனது உறவுகள் நெருக்கமான நண்பர்கள் என்பது பொது விதி. அதுபோல இப்போது ராஜபக்ஸாக்களின் நெருங்கிய நண்பரும் உறவுக்காரருமான ரணில்