ராஜபக்சர்கள் மத்தியில் கடும்  பிளவு! 

ராஜபக்சர்கள் மத்தியில் கடும் பிளவு ஏற்பட்டுள்ளமையை அண்மைக்கால சம்பவங்கள் நிரூபித்து வருவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது அமைச்சர் ரமேஸ் பத்திரன, வெளியிட்ட தகவல்கள், இந்த பிளவை மேலும்

எனது சொத்துக்கள் வியர்வை சிந்தி சம்பாதித்தவை – ஞானாக்கா

 அரசியல் விடயங்கள் மாத்திரமல்லாது நாட்டை ஆட்சி செய்வது சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தான் ஆலோசனை வழங்கி வருவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அனுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் வசிக்கும்

ஜூன் மாத நடுப்பகுதியில் பெரும் கலவரம்!

நாடு முற்றாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி

ராஜபக்ச குடும்பத்திற்கு ஆப்பு?

அரசியலமைப்பின் 21 ஆவது சட்டவரைபு உருவாக்க பணிகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமூலம் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். அமைச்சரவை அங்கிகாரம் பெற்று, பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதுடன் இரட்டை குடியுரிமை கொண்ட நபரின் பாராளுமன்ற உறுப்புரிமை

மீண்டும் புலி வந்த கதை!

-நஜீப்- புலிகள் மக்களை வெட்டுகின்றார்கள் என்று கத்திக் கொண்டு அங்கும் இங்கும் பலர் ஓடி இருக்கின்றார்கள். அம்பாறை-நவகிரியாவ வனபாதுகாப்பு அதிகாரிகள் இந்தச் சம்பவத்தைப் பார்த்ததும் அம்பாறை-பக்கிஎல பொலிசுக்குத் தகவல் கொடுக்க,

மொயின் அலியின் வறுமை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி, தனது கிரிக்கெட் பயணம் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியின் பூர்வீகம் பாகிஸ்தான். அவருடைய தாத்தா,

எரிபொருள் பெறுவதில் கிண்ணியாவில் பதற்றம்

– ஹஸ்பர் – திருகோணமலை கிண்ணியா எரிபொருள் நிலையத்தில் இன்று (21) மாலை பெற்றோல் வருகையினை அடுத்து விநியோகம் இடம் பெற்றது. மிக நீண்ட வரிசையில் பெற்றோலினை பெறுவதற்காக மக்கள்

நஜிப்பிற்கு புதிய மனைவி! விசாரிக்கவும்!

நஜிப் மற்றும் ரோஸ்மா மன்சோர் ஆகியோரின் நெருங்கிய நண்பர் ஒருவர், முன்னாள் பிரதமர் புதிய மனைவி குறித்த பேச்சுக்கு மத்தியில், நஜிப்பும் ஒரு பெண்ணும் அவரது கையை நெருக்கமாகப் பிடித்துக்

இது ஐயா மல்லி சண்டை!

–நஜீப்– மஹிந்த பிரதமர் பதவியை விட்டுத் தலைதெரிக்க ஓடக் காரணமான மே 9 நாள் நிகழ்வுகள் பற்றி பல இரகசியங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்திருக்கின்றது. இது அண்ணன் தம்பிக்கு இடையிலான

ஆர்ப்பாட்டம் செய்தால் எரிபொருள்  இல்லை!       மக்கள்  பெட்டிப் பாம்பாக  இருக்கவும்  அமைச்சர்!!

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எரிபொருள் நிலையங்களுக்கு இனி எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும்

1 172 173 174 175 176 282