மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ்திடீர் விலகல்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இன்று பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜகத் அல்விஸ் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடம்

இந்தியா இதுவரை இலங்கைக்கு செய்த உதவிகள் 

இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், இந்தியா பல்வேறு வகையான உதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. இலங்கை எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில்,

உலகிலேயே விலை உயர்ந்த கார்: ரூ. 5038 கோடி  மெர்சிடஸ் பென்ஸ் 300 SLR

உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த காராக மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் மாடல் கருதப்படுகிறது. 1955-ம் ஆண்டில் வெளிவந்த இந்த ஸ்போர்ட்ஸ் கார் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் 14.30 கோடி

அரை மணி நேரத்தில் நேட்டோ குளோஷ்-ரஷ்யா

நேட்டோ நாடுகளை மொத்தமாக முடிக்க ரஷ்யாவுக்கு அரை மணி நேரம் போதும் என விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அணு ஆயுத போர் மூளும்

தன் மனைவி என நினைத்து அடுத்தவர் மனைவியை கொன்றவர் கைது

ஆம்பூரில், பிளாட்பாரத்தில் படுத்து துாங்கியவர், தன் மனைவி என நினைத்து, அடுத்தவர் மனைவியை குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை, இந்திரா நகரைச் சேர்ந்தவர் தேவேந்திரன்-50; மாடு

இரண்டு நாள் வாழ்ந்த குழந்தை மரணம் ஒரு கொலை

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம்

முஸ்லிம் என்ற சந்தேகத்தில் அடித்துக் கொலை!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீமச் என்ற பகுதியில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்ட, மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அடிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து, அவரது

75 வருடங்களுக்கு பிறகு..

நிஜக்கதை 1947 இந்தியா சுதந்திரமடைந்த போது பாக்.பிரிவினை என்ற வேதனையையும் சுமக்கவேண்டி வந்தது. இங்கிருந்து பாக்.சென்ற முஸ்லீம் தம்பதிகளான இக்பால்-அலா ராக்கியினர் கண்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை கண்ணில்

தாஜ்மஹால் இந்து கோயிலா?

உலக அதிசயங்களுல் ஒன்றான தாஜ்மஹாலில் பூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படும் சுமார் 22 அறைகளை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற பாஜக பிரமுகரின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்ட

என்னை மன்னித்து விடுங்கள்..!  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரியவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். பிரதம நீதியரசருக்கு நேரடியாக அனுப்பிய கடிதம் தொடர்பிலேயே ஜெகத்

1 171 172 173 174 175 282