இம்முறை இலங்கையருக்கு ஹஜ் கடமை செல்ல முடியாது!

இம்முறை (2022)ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து ஹஜ்ஜாஜிகளை அனுப்பாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

வரி வீதத்தை அதிகரித்து அறிவிப்பு 

இலங்கையில் 8 சதவீதமாக காணப்பட்ட மதிப்பு கூட்டு வரியை (வாட்) 12 சதவீதம் வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், 11.25

துமிந்தவை கைது செய்ய உத்தரவு –                                   மன்னிப்பும் இடைநிறுத்தம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (31) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, துமிந்த சில்வாவை

ரணில் சீர்குலைத்து விட்டார்!

காலிமுகத்திடல் போராட்டம் பொதுவான இலக்கு நோக்கி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் அரசியல் போதமின்றிய நிலைமை இல்லாது போயுள்ளன என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

எனது விருப்பப்படிதான் 21 வரும்!                   அண்ணனை தூக்கியது…!-கோட்டா

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதே தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிக் கூட்டத்தில் வைத்தே அவர்

‘அது’ சங்ககார பற்றிய போலியான செய்தி!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தாக்கியதன் காரணமாகவே இலங்கை கிரிக்கெட் அணியின் முனனாள் தலைவர் குமார் சங்ககார கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றதாக சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்று பகிரப்பட்டு

ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் செல்லப்பிராணி ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்ற நாய்க்குட்டி, ராஜபக்ஷக்களை பாதுகாக்க வந்த செல்லப்பிராணி, இதற்கு பாலூட்டி வளர்ப்பது வேறெதற்கும் அல்ல, தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகும். இந்தநிலையில், ரணில் நாய்க்குட்டியா அல்லது நரிக்குட்டியா

விமல் – சஷி : ஒரே நாளில் வழக்கு விசாரணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் அவரது மனைவி சஷி வீரவன்ச இருவரும் இன்று தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.  விமல் மீதான வழக்கு ஐக்கிய நாடுகள்

உலக சாதனை புத்தகத்தில் இலங்கை-மருதமுனை சிறுமி

-ஏ.எல்.எம். ஷினாஸ்- அம்பாறை-மருதமுனை அல்-மினன் வீதி ஸர்ஜுன் அக்மல் பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில்

சிறுமி ஆயிஷா: கொலை செய்தமைக்கான காரணம்

பண்டாரகம – அட்டுலுகமவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி மரணம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார். ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

1 166 167 168 169 170 282