மோடி தொடர்பில்  கருத்து! பதவி விலகிய CEB தலைவர்

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார். அந்த பதிவில் எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல்

எந்தவொரு ராஜபக்சவும் பதவி விலகத் தயாராக இல்லை!

எந்தவொரு ராஜபக்சவும் தனது பதவியை  இராஜினாமா செய்யத் தயாராக இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஷீந்திர ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிடம் அவர் இது குறித்து

இந்தியாவில் மதக் கலவரம்; பல முஸ்லிம் பிரமுகர்களின் வீடுகள் இடிப்பு

முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களால் ஏற்பட்ட கலவரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல முஸ்லிம் பிரமுகர்களின் வீடுகளை இந்தியாவில் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த

கோட்டா:உதயங்க சொல்வது என்ன!

–நஜீப்– மஹிந்த ராஜபக்ஸ தாயின் (தந்தினா சமரசிங்ஹ திசாநாயக்க) இளைய சகோதரியின் மகனும்  அரசியல் இராஜதந்திரியுமான உதயங்கன வீரதுங்ஹ ரணில் நமது கையாள். எங்களது தேவைக்காத்தான் நாம் அவரை அதிகாரத்தில்

கோட்டா:நிறைவேற்று அதிகாரி அல்ல- ரணில் 

1) தாம் சுதந்திரமான பிரதமர்! ஜனாதிபதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்ல 2) ஜனாதிபதி தொடர்பிலான கோரிக்கைகளில் பொது உடன்பாடு தேவை! தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப

ரவிக்கு ஒஸ்கார் விருது!

–நஜீப்– தற்போது ஜனாதிபதி ஜீ.ஆர். தனது மூன்று வருட ஆட்சியில் மூன்றவது அமைச்சரவையை நியமித்து நாட்டை முன்னெடுத்து வருகின்றார். இதற்கிடையில் அவ்வப் போது பல அமைச்சர்களை வெளியேற்றியும் நியமித்தும் வந்திருக்கின்றார்.

21- கானல் நீராகும்?

–நஜீப்– ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைப்பு வெளிநாட்டுப் பிரசைகளுக்கு இலங்கை அரசியலில் இடமில்லை என்ற திருத்தங்கள் 19 பிளஸ் என்ற பெயரில் 21ல் வருகின்றது என்ற ஒரு நம்பிக்கை ஏப்ரல் 9ம்

சீனா-ரஷ்யா இடையேயான ஆமூர் பாலம் திறப்பு

சீனா-ரஷ்யா நாடுகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட புதிய பாலம் பொது போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. ரஷ்ய- சீனா நாடுகளுக்கு இடையே ஆமூர் என்ற நதி குறுக்கே சீன -ரஷ்யா நாடுகளிடையே பாலம்

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம்: இந்தியா விலகல்

ஈரான் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட 13 மடங்கு அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்திருப்பதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு குழுவான சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) அண்மையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில்

முகமது நபிகள் குறித்த நூபுர் ஷர்மா கருத்தால் ராஞ்சியில் : 2 மரணம்

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நூபுர் ஷர்மாவின் முகமது நபிகள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 15 வயதான

1 158 159 160 161 162 282