-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையானது விரைவில் வழமைக்கு திருப்புவது என்பது சாத்தியமற்ற ஒன்று என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு
சுமையாகத் தெரிந்தால் அவர்களை கொல்ல வேண்டாம் எனவும், அருகாமையில் உள்ள பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் பெற்றோரிடம் கோரியுள்ளனர். பிள்ளைகளை வளர்க்க முடியாத நெருக்கடி நிலைமை காணப்பட்டால் அவர்களை கொன்றுவிட வேண்டாம்
-நஜீப்- தெற்கு அரசியலில் இன்று பெரும் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அரசியலைத் தூய்மைப்படுத்துகின்ற புனிதப் பணி அங்கு பேசுபொருளாக இருக்கின்றது. குடும்ப அரசியலுக்கும் வஞ்சக அரசியலுக்கும் முற்றுப் புள்ளி என்ற
இன்று உலக காற்றாலை தினமாகும். (Global Wind Day). அண்மை நாட்களில் இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி, மாற்றுச் சக்தி, மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற விடயங்கள் அதிகம் பேசப்படுகின்றன.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி ராஜ்காட்டில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி நாட்டுக்கு அவசியம் என்பது மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களின் நிலைப்பாடு என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க
-நஜீப்- நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் கொந்தளிப்புக் காரணமாக கட்சிப் பிளவுகளும் மலர்வுகளும் ஏற்பட்டிருக்கின்றன. சஜித் அணியிலிருந்த ஹரினும், மனுஷவும் ரணிலின் ஆளும் தரப்பில் போய் ஒட்டிக் கொண்ட பின்னணியில்,
ஆப்கானில் வருமானமின்றி வேலையிழந்த அந்நாட்டு பிரபல டி.வி. நெறியாளர் தெருவோரம் சமோசா விற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது முதல்
நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 498 ரன் குவித்த இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்தது. நெதர்லாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்
உலக அளவில் கரோனாவுக்கு பிறகு பெரிய நகரங்களில் செலவுகள் மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. இந்த நகரங்களில் சாதாரண மக்களை விடவும் செல்வந்தர்களுக்கு செலவு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.