போரிஸ் பிரதமராக தொடருவார்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜிநாமா செய்தார்.புதிய பிரதமர் வரும் வரை பிரதமர் பதவியில் தான் நீடிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.கன்சர்வேடிவ் கட்சித்

இரகசிய உறவில் குழந்தையை பெற்றெடுத்த எலான் மஸ்க்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் (Elon Musk) தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். உலகின் முன்னணி பணக்காரரான

கோட்டா பிடிவாதம் அமெரிக்கா அதிரடி முடிவு

இலங்கைக்கு உதவும் வகையில் மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (எம்.சி.சி.) நிறுவனத்திடம் இருந்து தற்போது எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏற்கனவே குறித்த திட்டத்தை இலங்கைக்கு வழங்கியபோதும்,

சிங்கப்பூர் அதிபருக்கு கொரோனா பாதிப்பு

சிங்கப்பூரில், அதிபர், பார்லி., சபாநாயகர், ஒரு அமைச்சர் ஆகிய மூவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபரான ஹலிமா யாக்கோப், 67, தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக

/

விண்வெளிப் போட்டி: அமெரிக்காவை வீழ்த்த முயற்சிக்கும் சீனாவின் கனவு ! மூன்று சீன விண்வெளி வீரர்கள், நாட்டின் புதிய விண்வெளி நிலையத்தில் ஆறு மாதப் பணியைத் தொடங்கியுள்ளனர். தன்னை ஒரு

இலங்கை:  “மற்ற ஆசிய நாடுகளுக்கான பாடம்” – மகாதீர் 

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும்

இசைஞானி இளையராஜாவுக்கு எம்.பி பதவி!

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் அறிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா, ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன

/

கூட்டமைப்பை சிதைக்கும் நோக்கம் -இரா. சம்பந்தன் பதில்

07.07.2022 “தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட வேண்டும். அந்த நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தாவிடினும் சர்வதேச சமூகம் ஏற்படுத்தியே தீரும். அந்த நம்பிக்கை இன்னமும் வீண்போகவில்லை

முஸ்லிம்கள் பற்றிய நாடகத்தை பாதியில் நிறுத்திய  உறுப்பனார்கள் :ஏன்?

கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தபோது அதை பஜ்ரங் தளம் இயக்க உறுப்பினர்கள் பாதியில் தடுத்து நிறுத்தினர். முஸ்லிம் குடும்பம் சந்திக்கும் துன்பங்களை மையமாகக் கொண்டது அந்த

அரஃபா உரை: மக்காவில் இனி தமிழிலும் ஒலிக்கும்

சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் இனி தமிழிலும் அரஃபா உரை வாசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்காவின் தலைவர் அப்துல் ரஹ்மான் அல்-சுதைஸ் கூறும்போது, “மதினா, மக்காவின் வளர்ச்சிக்கும்,

1 146 147 148 149 150 282