-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- பிரதமர் ரணில் தனது நிதி அமைச்சுப் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தம்மிக்கப் பெரோரா பகிரங்கமாக பேசி இருந்தார். நிதி அமைச்சராக ரணில் எந்தக் காரியத்தையும்
தற்போதய நெருக்கடியில் இதற்குப் பின்னரும் தனக்கு தாக்குப்பிடிக்க முடியாது என்று கருதும் ஜனாதிபதி கோட்டா இத்தாலி வழியாக அமெரிக்காவுக்குத் தப்பிச் சொல்ல இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. ஆனால் அவரை அப்படித்
இலங்கையில் இராணுவப்புலனாய்வு துறையானது தற்போது சீர்குலைந்த ஒரு நிலையில் காணப்படுவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் இராணுவப்புலனாய்வு துறையினரால் மக்களின் போராட்டத்தை இனங்காண முடியவில்லை. அதனை எவ்வாறு எதிர்கொள்ள
ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை சட்டத்தில்“பொலிஸ் ஊரடங்கு” என்று எதுவுமே கிடையாது.கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை நடைபெற இருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள
இது மற்றுமொரு அரசியல் நாடகம் அமைச்சர் பதவியில் இருந்து தம்மிக்க பெரேராவை (Dhammika perera) உடனடியாக நீக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வலியுறுத்தியுள்ளார் என
முதலீட்டுஊக்குவிப்பு அமைச்சின் கீழ் ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம் உப்பட மூன்று நிறுவனங்களை கொண்டுவரும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
போதிய டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட போதிலும், பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்து எடுத்த முடிவினால் நாட்டில் எரிவாயு நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியின்
பாரிய இலாபத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபன ம் ஈட்டியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து
சொந்தக் கட்சியிலே எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமரை கட்சித் தேர்ந்தெடுக்கும் என்றும், அதுவரை காபந்து பிரதமராக நீடிப்பதாகவும்