-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள போராட்ட முகாமை அகற்றுவதற்கு இலங்கையின் பாதுகாப்புப் படையினர் தேவையற்ற பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பில் தாம் பீதியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம்
–நஜீப்– ரணிலுக்கும் டலஸூக்கும் இடையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித்-டலஸ் அணி பார்த்த கணக்குப் பற்றித்தான் இங்கு நாம் பேசப் போகின்றோம். இதில் அணுர குமாரவை நாங்கள் சேர்த்துக் கொள்ளவில்லை.
காலிமுகத்திடலில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பிணையில் செல்ல கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலை கோட்டா கோ கம போராட்டக்காரர்களை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அகற்றும் படையினரின் நடவடிக்கையின் போது
-நஜீப்- சஜித் அணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மொணராகலையிலிருந்த நாடாளுமன்றம் வந்தவர். நிதானமான மனிதன் என்றுதான் நாம் அவரை நினைக்கின்றோம். ஆனால் அவரும் ஜனாதிபதி ரணிலைப் போல் யதார்த்தத்தை
புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி விலக நேரிடும் என்று கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர் டுவிட்டர் பதிவொன்றிலே அவர் இதனை
UAE யில் ஆசிய கோப்பை இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு
-நஜீப்- தற்போதய ஜனாதிபதி இன்று தொடர்ந்தும் பொய்களைச் சொல்லி அடுத்த கட்டத்துக்கு தாவிக் கொண்டிருக்கின்றார். ஆனால் இந்த விளையாட்டை அவரால் தொடர்ந்தும் செய்து கொண்டு போக முடியாது. தனது வீடு
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு, 64, நாட்டின், 15வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுடில்லியில் வரும், 25ல் நடக்கவுள்ள விழாவில் அவர் பதவி ஏற்க உள்ளார். பிரமாண்ட
-நஜீப்- ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் தமது தரப்புக்கு வெற்றி. தானே அடுத்த பிரதமர் என்று சஜித் கணக்குப் பார்த்திருந்தார். அந்த எதிர்பார்ப்பில்தான் அவர் அடுத்தவர்களுடன் பேசியும் வந்தார். நான் பிரதமராகும்