-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஎழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருக்கும் அவருக்கு வென்டிலேட்டர் அகற்றப்பட்டுவிட்டதாகவும், அவர் மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை சல்மான் ருஷ்டி
துத்தநாகம் உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்கு தேவைபடுகிறது. உடலுக்கு போதுமான அளவு துத்தநாகத்தை பெற வேண்டும். துத்தநாக பற்றாக்குறை மரபணு கோளாறுகள், அசாதாரண வளர்ச்சி, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே
சீனாவின் யுவான் வாங் 5 கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க இலங்கை வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எதிர்வரும் 16ம் திகதி வருகை தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“சீனக் கப்பல் இன்னமும் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கவில்லை எனவும் அது இலங்கைக்கு வருமா என்பது தொடர்பில் உறுதியாக எதுவும் தெரிவிக்க முடியாது” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால்
நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உயிருடன் இருப்பதாக அந்த மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். அவரை குத்திய
ராஜபக்ஷக்கள் செய்தது தமது குப்பை வண்டியை ஓட்டுவதற்கு ஒருவரை நியமித்ததும், சாரதியின் வகுப்பு தோழரை பிரதமராக நியமிப்பதும்தான் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உயிருடன் இருப்பதாக அந்த மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். அவரை குத்திய
சிங்கப்பூரில் இருந்து தற்போது தாய்லாந்து நாட்டில் இருக்கும் கோத்தபய ராஜபக்சேவை, பாதுகாப்பு காரணங்களுக்காக எக்காரணம் கொண்டும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என தாய்லாந்து போலீசார் கேட்டுக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி உயிரிழந்துவிட்டதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தலிபான் வட்டாரங்கள் ராய்ட்டர் செய்தி
‘சீனாவின் உளவு கப்பல், திட்டமிட்டபடி ஹம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வராது’ என, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை, இலங்கையின்