-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇதைவிட இன்னொரு ஷாக் இருக்கு.. திருவனந்தபுரம்: 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன், 20 பெண்களை பலாத்காரம் செய்திருக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா.. இப்படி ஒரு கொடுமை கடவுளின் தேசம் என்று
தேர்தலில் மோசடி செய்ததாக கூறி மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு கூடுதலாக 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான
அமெரிக்காவின் ஆர்தர் அசே ஸ்டேடியத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தோல்வியை தழுவினார். இதனால் அவர் கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்.
-நஜீப்- காகக் கூட்டில்தான் குயில் முட்டையிட்டுக் குஞ்சி பொறிக்கின்றது என்பது அனைவரும் அறிந்த கதைதான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரணிலின் வரவு செலவுத்திட்டம் பற்றி அர்ஷத டி சில்வா
-நஜீப்- மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடிய கோட்டா நாட்டுக்கு வருகின்ற கதை முன்பை விட பலமாக அடிபடுகின்றது. ஒருவேளை இந்த குறிப்பு அச்சுக்குப் போகின்ற நேரம் அவர் நாட்டில்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஜுலை 13ம் தேதி இலங்கையை விட்டு வெளியேறி வெளியில் இருந்தே அதிபர் பதவியில் இருந்து விலகிய
-நஜீப் பின் கபூர்- இன்று நமது நாட்டில் பிரச்சனைகள் சங்கிலித் தொடர் போல வந்த கொண்டிருக்கின்றன. பொருட்களின் விலைகளில் மிகச்சிறியதோர் சலுகையை மக்களுக்கு கொடுத்து அதனைவிட பல மடங்கு பணத்தை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை வந்தடைந்தார். தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை வரவேட்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமானநிலையம்
-நஜீப்- இந்த நாட்டை ராஜபக்ஸாக்கள் சீரழித்து விட்டார்கள். அவர்கள் காலத்தில் நடந்த ஊழல் மோசடிகள்தான் இந்த நெருக்கடி நிலைக்குப் பிரதான காரணம் என்று சந்திரிக்க சாடியிருக்கின்றார். த இந்து பத்திரிகைக்கு
ஆப்கானிஸ்தானின் ஹீராட் மாகாணத்தில் பிரசித்தி பெற்ற குஷார்காக் மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை வழக்கம் போல் நடைபெற்ற தொழுகையின் போது திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த குண்டு