-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கடுமையான தீர்மானங்களைப் போட வேண்டும் என்று பெரியவர் சம்பந்தன் ஐயா கேட்டிருக்கின்றார். வழக்கமாக ஒரு தசாப்தத்துக்கு மேலாக இலங்கைக்கு எதிரான
மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக சில வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் சுகாதார உதவி பணியாளர்களுக்கு உணவு வழங்குவது பெரிய சிக்கலாக மாறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. பணத்தை வழங்கவில்லை
இசைஞானி இளையராஜா உட்பட அவரது இசைக்குழுவினர் சென்னையில் இருந்து கொழும்பு வழியாக அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இசைஞானி
-நஜீப்- இலங்கையில் நடக்க வேண்டி ஆசிய வெற்றிக் கிண்ணத்துக்கான கிரிக்கட் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கின்றது. இந்த போட்டியில் பெரும் அச்சுருத்தலை ஏற்படுத்திய அணியாக
ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் அந்த தாக்குதலில் இருந்து புதின் உயிர் தப்பியதாகவும் யூரோ விக்கி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் சக்தி
மறைந்த பிரிட்டன் ராணியின் உடல் லண்டனில் உள்ள வெஸ்மினிஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடல் அடங்கிய சவப்பெட்டி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் திடீரென மயங்கி
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். கடந்த 6 மாத காலமாக ரஷ்ய படையினர் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணிக்காக உம்ரா வழிபாட்டில் ஈடுபட முஸ்லிம்களின் புனித தளமான மக்காவுக்கு பயணித்த ஆடவர் ஒருவரை சவூதி அரேபிய நிர்வாகம் கைது செய்துள்ளது. யெமன் நாட்டைச் சேர்ந்த
– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – இலங்கையைப் போல் இரு மடங்கு பரப்பளவையும் சுமார் 5 மில்லியன் மக்களையும் கொண்ட நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம். ஏற்கெனவே அங்கு 20 ஆயிரம்
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசாங்கமும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும் என