-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- நாட்டுக்கு ஜனாதிபதியாக இருந்து மக்கள் கிளர்ச்சிக்கு அஞ்சி நாடு விட்டு நாடு தாவித் திரிந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டா மீண்டும் நாட்டுக்கு வந்து சில நாட்கள் அமைதியாக இருந்தார்.
யுக்ரேனில் ஆக்கிரமித்த இடங்களை ரஷ்யாவோடு இணைக்கும் நிகழ்வு ரஷ்யாவில் நடந்து வருகிறது. யுக்ரேனின் கிழக்கிலுள்ள லுஹான்ஸ்க், டோனியெட்ஸ்க் மற்றும் தெற்கிலுள்ள ஸப்போரீஷியா, கெர்சோனில் மக்கள் கருத்தறிதல் என கூறப்படும் அங்கொன்றும்
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலருக்கு விற்கும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வீடு விற்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (27) காலை நகர அபிவிருத்தி அதிகார சபையின்
லெஸ்டரில் சமீபத்தில் தீவிரமான அமைதியின்மை அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியது. டஜன் கணக்கானோரை கைது செய்ய அந்த வன்முறை சம்பவங்கள் காரணமாயின. ஆனால், அதில் எத்தனை போராட்டங்கள், ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட தவறான
கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்து விட்டு, இப்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை
இஸ்லாமியர்களின் புனித நகரமான மதீனா, உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறப்போகிறது. அங்கு பூமிக்கு அடியில் தங்கம் மற்று தாமிரம் இருக்கும் பகுதி கண்டறியப்பட்டு உள்ளது. சவுதி அரேப்பியாவின் கனிம
சர்வதேச முஸ்லிம் அறிஞர்களின் சங்கத்தின் நிறுவனத் தலைவர் இமாம் ஷேக் யூசுப் அல் கர்தாவி தனது 96வது வயதில் தோஹா கத்தாரில் இன்று 26/09/2022 காலமானார். இஸ்லாமிய உலகம் ஆழுமையுள்ள
2013ம் ஆண்டில் அமெரிக்க உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணினி பொறியாளர் எட்வர்டு ஸ்னோடென்னுக்கு ரஷ்ய நிரந்தர குடியுரிமை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான,
-நஜீப்- நமது பிரதான கட்டுரையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் ஒன்றுக்கான வாய்ப்பு இருப்பதாக கடந்த வாரம் எழுதி இருந்தோம். அதன் படி சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் தினேஷூம் தேர்தல்
-நஜீப்- சம்பந்தன் தலைமைப் பதவியல் இருந்து நீக்கப்பட்டு புதியவர் ஒருவரை நியமனம் செய்வது தொடர்பாக நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தோம். கடந்த வாரம் கூட இதன் அவசியத்தை சொல்லி இருந்தோம்.