-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- பிரசன்ன ரணவீர கம்பஹ மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் வந்தவர். அங்கு வந்தவர் நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் சண்டையில் மிளகாய்தூள் எரிந்து ஜனரஞ்சகமானவர். அவர் ராஜபக்ஸாக்களுக்கு மிகவும் வேண்டியவர். இந்த சண்டித்தனத்தை
-கிரிஷாந்தன்- நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழி ஒன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் நேற்று (30) மாலை மீட்கப்பட்டுள்ளன. புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள்
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பெட்ரோல் 92 இன் விலை லீட்டருக்கு 40
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுருக்கு பல நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ்
–நஜீப்– சவுதி அரோபிய தூதுவராலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் முக்கிய பிரமுகராக அழைக்கப்பட்டிருந்தார் ஞானசாரத் தேரர். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பெரிய இனவாத பரப்புரைகளை கடந்த காலங்களில் முன்னெடுத்து
ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்; 27 பேர் காயம் அடைந்தனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில்
உக்ரைனில், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு பிராந்தியங்கள் நேற்று முறைப்படி ரஷ்யாவில் இணைக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரகடனப்படுத்தினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா பிப்ரவரி
-நஜீப்- நினைவேந்தல் நிகழ்வுகளை எதிர்ப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்று ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டிருக்கின்றார். தமிழ் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கில் அமைதியாகத்தான் இந்த நிகழ்வுகளை
மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்
அரசியலமைப்புக்கான 22ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் நடத்துவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக