-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஒவ்வொரு ஜீவனும் மரணத்தை சுவைத்தே ஆகனும் என்பது நியதி.ஆனால் சில பிரிவுகள் எல்லோரின் மனதிலும் ஒரு தாக்கத்தை விட்டுச் செல்கின்றன. கொரோனா தாக்கத்தின் பின்னர்
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 55 ஓட்டங்களால் நமீபியா அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதை தடைசெய்யும் விதி உள்ளிட்ட இரண்டு விதிகளை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விரும்புவதாக ஸ்ரீ லங்காபொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்
நாட்டின் ‘கன்சல்டன்சி’ எனப்படும் துறைசார் ஆலோசகர்களுக்கான பணிகளில் 40 சதவிகித உள்ளூர் மக்களை பணியமர்த்த செளதி அரேபியா முடிவு செய்துள்ளது. முதலில் கன்சல்டன்சி பணிகளில் இருக்கும் சௌதி அரேபியர்களின் விகிதத்தை
–நஜீப்– எந்தவொரு தேர்தலையும் நடத்தவதற்குப் இது பொறுத்தமான நேரமல்ல. ரணில் நாட்டை ஒரு வழிக்குக் கொண்டு வந்த பின்னர்தான் எந்தத் தேர்தலாக இருந்தாலும் நடக்கும். இப்படி குறிப்பிடுகின்றார். ஐக்கிய தேசிய
ஈராக் அதிபராக குர்தீஷ் இன தலைவர் அப்துல் லத்தீப் ரஷீத் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லி., தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே
புகழ்பெற்ற ஆங்கில நாவலான, ‘ஹாரி பாட்டர்’ கதையை அடிப்படையாக வைத்து, எடுக்கப்பட்ட ஹாரிபார்ட்டர் திரைப்படத்தில் ‘ரூபியார் ஹஹ்ரிட்’ கதாபாத்திரதத்தில் நடித்து புகழ்பெற்ற ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரி, 72 உடல்
–நஜீப்– திலினி பிரியமாலி தற்போது ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு நாமம். இவர் வெரும் எட்டாம் வகுப்பு மட்டுமே கல்வி பயின்றிருக்கின்றார் இவர் தந்தை ஒரு கூலித் தொழிலாளி ஏழ்மையான
பாகிஸ்தான் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாத அட்டூழியங்கள் பெருகி வருவதாக அந்நாட்டு பத்திரிகை தெரிவிக்கிறது.
நைஜீரியா நாட்டில் அனம்பிரா மாகாணத்தில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் படகு சிக்கி கொண்டது. இதனால்