சீனி செய்யும் நன்றிக் கடன்!

-நஜீப்- அரகலயகாரர்கள் தலைநகரை ஆக்கிரமித்த போது ஜனாதிபதி மாளிகையின் பின் கதவால் தப்பியோடியவர்தான் நமது முன்னாள் ஜனாதிபதி கோதாபேய ராஜபக்ஸ. மாலை சிங்கப்பூர் தாயிலாந்து என்று ஓடித் திரிந்த அவர்

ஒரு கோலில் அமைச்சு பதவி!

-நஜீப்- தற்போது ஆளும் தரப்புக்கு சஜித் அணியில் இருந்த பலர் தாவ இருக்கின்றார்கள் என்ற கதைகளை ஊடகங்களில் பார்க்க முடிகின்றது. புதிதாக அமைச்சுக்களை வழங்குகின்ற போது இந்த அமைச்சுக்களும் பகிரப்படும்

படகேறி சிறைக்கு வரும் கூத்து!

-நஜீப்- நான்கு குற்றச்சாட்டுகள் மீது பலியல் பலத்காரம் செய்ததாக  கிரிக்கட் வீரர் தனுஷ்க குனதிலக்க மீது பெண் ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தி  விவகாரத்தில் அவர் இன்று சிறையில். குறைந்தது இந்த

ஹக்கீம்-ராஜாக்கள் உரிமைப் போர்!

-நஜீப்- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முப்பதாவது தேசிய மாநாடு இந்த முறை புத்தளம் – பாயிஷ் ஞாபகார்த்த மண்டபத்தில் தலைவர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. அப்போது மட்டக்களப்பில் இருந்து

வேற்றுக் கிரகவாசிகள் பூமிக்கு வந்தால் அவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்?

பிற கிரகங்களில் ஏதேனும் வேற்றுக்கிரகவாசிகள் உள்ளார்களா என்பது குறித்து மனிதர்கள் தொடர்ந்து தேடிவருகிறோம். ஒருவேளை அவர்களை நாம் சந்திக்க நேர்ந்தால், அந்தத் தருணத்தை எப்படி எதிர்கொள்வது? திரைப்படம் புத்தகம் உள்ளிட்ட

பாலியல்: தனுஷ்கவை காப்பாற்றும் முயற்சியில் பிரபல வீரர்

அவுஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள தனுஷ்க குணதிலக்க விடுதலைக்காக இலங்கை அணியின் பந்துவீச்சாளர் வனிது ஹசரங்க பெருந்தொகை பணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள்

பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! பின்னணி

பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் திலினி பிரியமாலியின் நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு 12 ஆவது முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜானகி சிறிவர்தன மற்றும் திலினி பிரியமாலி

பாக்.வெற்றி  ரகசியம்!

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வென்ற மகிழ்ச்சி பாகிஸ்தான் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சிக்குக் காரணமான வெற்றி ரகசியத்தை அணியின் கேப்டன் பாபர் ஆஸம்

போரில் இறந்தவர்கள் நினைவுகூர எந்தத் தடையும் இல்லை- அமைச்சர் விஜயதாஸ 

“பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடுகள் இருக்கவே கூடாது” இலங்கையில் போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, இதில் அரசியல் தலையீடுகள், பாதுகாப்புத் தரப்பினரின்

“ஆரோக்கியத்தை சொல்லும் கண்கள்”

சான் டியாகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஒரு ஸ்மார்ட் போன் செயலி ஒன்றை முன்னெடுத்திருக்கின்றனர். அது அல்சைமர் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் மற்றும் இதர நரம்பியல் பிரச்னைகளை

1 100 101 102 103 104 282