வரவு செலவுத்திட்டம்:  மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்

தற்போதைய நெருக்கடி நிலைமையை நிர்வகித்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இவ்வருட வரவு செலவு திட்டம் முக்கியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். விசேட கலந்துரையாடல் ஒன்றில்

நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி?

குடும்பத் தலைவி ஜோதிக்கு ஓராண்டுக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது. ‘இவ்வளவு குறைந்த வயதில் எனக்கு நீரிழிவு நோய் வந்திருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இலங்கை பட்ஜெட் 2023

இலங்கையில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக இருக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று சமர்பித்தார். நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 அளவில் கூடிய வேளையில்

மஹிந்த தேசப்பிரிய துரோகியா!

 -நஜீப்- அதிகாரத்தில் இருந்த போது ஜனரஞ்சகமான ஒரு தேர்தல் ஆனையாளராக தனது கடமைகளைச் செய்து வந்தவர்தான் மஹிந்த தேசப்பிரிய. கோட்டா ஜனாதிபதி வேட்பாளராக அனுமதிக்கபட்டது தொடர்பாக அவர் மீது ஒரு

இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு! புதின்….?

நாளை தொடங்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கிளம்பிவிட்ட நிலையில், இதில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் எனச் சொல்லப்படுகிறது. இந்தோனேசியாவில்

உலகக் கோப்பை: ஈரான் வெளியேற்றப்பட வேண்டும்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஃபிபா (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு) அமைப்பின் முன்னாள் தலைவர் செப் ப்ளேட்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செப் ப்ளேட்டர்

பிர்தௌசியாவுக்கு 2022 அரச இலக்கிய விருது!

இலங்கையில் 2021ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் இருந்து 2022ம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது வழங்கப்பட்டது. அதன் போது சிறந்த மொழிபெயர்ப்பு புலமைத்துவ ஆய்வு இலக்கியத் துறையிலான நூல்களில் ஹாசீம்

சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம்-நளினி

சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம் எனவும் அங்கு நிறைய விடயங்கள் கற்று கொண்டதாகவும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான நளினி தெரிவித்துள்ளார். ராஜீவ்

ஞானசாரரிடம் இரண்டரை மணிநேர விசாரனை

பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி ப்ரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (12)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  முன்னிலையாகியிருந்தார். அவரிடம் சுமார்

pak vs eng t20: மெல்பர்னில் மீண்டும் நிகழுமா 1992 அதிசயம்?

30 ஆண்டுகளுக்கு முன்பு இதே மெர்பர்ன் மைதானத்தில் இதே போன்ற ஓர் இரவில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி உலகச் சாம்பியன் ஆனது. அதே இரவை மீண்டும் எதிர்நோக்கி காத்திருக்கிறது

1 99 100 101 102 103 282