-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் 5,328 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். நள்ளிரவு வரை, பிகேஆர் தலைவர் 32,026 வாக்குகள்
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது லங்காவியில் தோற்கடிக்கப்பட்டார். மலேசிய அரசியலின் மூத்த அரசியல்வாதி, உண்மையில், ஐந்து வேட்பாளர்களில் நான்காவது இடத்தைப் பிடித்தார். அவர் வெறும் 4,566 வாக்குகளைப்
ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்படக் காரணமாக இருந்த முன்னாள் மதத் தலைவர் ருஹல்லா அலி கொமேனி இல்லத்தில் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. 1979 தொடங்கி ஈரானில் இஸ்லாமிய
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தனது இளம் மகளுடன் முதன்முறையாக பொதுவெளிக்கு வந்ததன் மூலம், அவருடைய மகளின் இருப்பு குறித்து நிலவி வந்த வதந்தி உறுதியாகியுள்ளது. வடகொரிய அதிபர் கிம்
-நஜீப்- பேரின சமூகம் அரசியல் ரீதியில் விளிப்படைந்து வருகின்ற பின்னணியில் சிறுபான்மை சமூகங்கள் அரசியல் ரீதியாக முட்டால்களாகிக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் சம்பந்தன் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது பெரும்பாலான தமிழ் தலைமைகள்
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்காக விரைவில் கத்தார் வரவிருக்கும் ரசிகர்கள், பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் கட்டப்பட்ட மைதானங்களில் போட்டியை கண்டுகளிக்க உள்ளார்கள். இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களை நடத்திய விதத்திற்காக
இந்தோனேசியாவில் நடந்து முடிந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், சீன அதிபர் ஜி ஜின்பிங் கோபித்துக்கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ, ஜி
மிகப் பெரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திக்கோ கூட்டு நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் அறிவுரைக்கு அமைய பொரள்ளை சிறிசுமண தேரர், வர்த்தகர்கள் வீடுகளுக்கு சென்று அருள்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் தனது வாழ்நாளில் செய்ய முடியாத காரியம் ஒன்றை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒரு வார்த்தையில் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர்சரத் வீரசேகர
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எனக்கு தனிப்பட்ட வகையில் தெரிவித்துள்ளார் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்