-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More–நஜீப்– சுதந்திரத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு. இன்னும் 43 நாட்கள் வரைதான் எஞ்சி இருக்கின்றது. இதனைக் குழப்பியடிப்பதற்கு அரச தரப்பிலிருந்தே தற்போது அம்புகள் ஏவப்பட்டுக் வருகின்றன. சரத் வீரசேக்கர
எச்சரிக்கை! தற்போது ஐஸ் போதைப் பொருட்கள் பரவலாகவும் ஏனைய போதைப் பொருட்களை விடவும் குறைந்த விலையில் நாடு பூராவிலும் கிடைத்து வருகின்றது. இந்தப் போதைப் பொருள் வியாபாரிகள் இலக்கு பாடசாலை
–நஜீப்– தற்போது இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கின்றன. அது விரையில் முப்பதாக அமைய இருக்கின்றது என்று தெரிய வருகின்றது. இந்தக் கதையின் அடிப்படை அண்மையில் நுவரெலியாவில் வைத்து விமால் வீரவன்ச
இலங்கையில் அமெரிக்க டாலருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், இரு தரப்பு வணிகம் மேற்கொள்ள இலங்கை அரசு இந்திய ரூபாயைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது இலங்கைக்கு எந்த அளவுக்கு பலன் தரும்
–நஜீப்– கடந்த வியாழக் கிழமை தேர்தல் அதிகாரிகள் கொழும்பு வந்து கூட்டம் போட்டு தற்போது தேர்தலுக்கான மாவட்ட அத்தாட்சி அதிகாரிகளையும் நியமனம் செய்திருக்கின்றார்கள். அது பற்றிய வர்த்மானி வெளியிடப்பட்டாலும். ஏன்
எச்சரிக்கை: இந்தச் செய்தியில் பாலியல் விவரணைகள் இடம்பெற்றுள்ளன. அவை உங்களை சங்கடப்படுத்தலாம். தமது முன்னாள் காதலியின் நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ரணில்
–நஜீப்– திருமலையில் செயலாற்ற முடியாத ஒரு நடாளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார். இதனால் அவருடைய சேவை மாவட்ட மக்களுக்கு முறையாகக் கிடைக்காமல் இருக்கின்றது. அவரது இடத்திற்குப் புதியவர் ஒருவரை நியமனம் செய்வது
திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த கிம்புலா எல குணா உள்ளிட்ட 09 பேரை, எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி வரை புழல் சிறையில் அடைக்க என்ஐஏ
பாடசாலை தவணை பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் 2023ம் கல்வியாண்டில் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என
-எம்.என்.எம்.அசீம்- சமூக விழிப்புணர்வுக்கான குறுந் திரைப் படங்களை தயாரித்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் சமூக ஊடகப் பிரிவு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் நடிப்பதற்கு