எங்கள் பயணம் தொடரும்-சங்ககாரா!

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவிடம் இருந்து 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை அரசியல் சுதந்திரத்தைப் பெற்று, இன்று 75ஆவது

ஹக்கீமுக்குப் பறந்த செய்தி!

-நஜீப்- கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜேவிபி. தலைவர் அணுரகுமார அதிரடியான தேர்தல் பரப்புரைகளை கிழக்குப் பகுதியில் மேற்கொண்டிருந்தார். அவருக்கு போன இடமெல்லாம் முஸ்லிம் இளைஞர்களும் மூத்தவர்களும் பெரு வரவேற்புக்

சஜித்-தலையணை ஏன் இப்படி?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மட்டக்களப்புக்கு சென்ற வேளையில், அவருடைய பயணம் தொடர்பிலும் ஊடகவியலாளர்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் தொடர்பிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பொதுவாக ஒரு நிகழ்வில் ஊடகவியலாளர்கள்

எதிரும் புதிருமான வாதம்!

-நஜீப்- தற்போது  தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் பதவி விலகுவது தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கேட்ட போது.  அதிகாரிகள் மரணிக்கின்றார்கள் சுகயீனமுற்றிருக்கின்றார்கள் அல்லது பதவி விலகி விட்டார்கள்

தான்சானியா  ஜனாதிபதியிடம் ரணில் பாடம் கற்றுக் கொள்வாரா..?

2022 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை ரத்து செய்ய, தான்சானியா ஜனாதிபதி எடுத்த தீர்மானம் இலங்கைக்கு ஒரு பாடமாக அமையும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி

பாக்:33 தொகுதியிலும் நானே போட்டி.. இம்ரான் கான் தடாலடி !

பாகிஸ்தானில் 33 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளில் இம்ரான்கானே போட்டியிட உள்ளதாக அவரது பிடிஐ கட்சி அறிவித்துள்ளது. 33 தொகுதிகளிலும் இம்ரான்கானே

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு -32 பேர் பலி

பாகிஸ்தான் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 32 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மசூதியில் தொழுகையாளர்கள் நிரம்பியிருந்தபோது நடந்த இந்த குண்டுவெடிப்பில், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாய்ப்புக்கள் மிகவும் கம்மி?

-நஜீப் பின் கபூர்- மரத்தில் கட்டப்பாட்ட மாடு மேய்வது போல ஒரே விடயத்தைச் சுற்றிச் சுற்றியே நாம் கடந்த சில வாரங்களாக உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செய்திகளை  சொல்லிக் கொண்டு

இலட்சம் வேட்பாளர் படை!

-நஜீப்- நாம் பார்த்த கணிப்புக்களின் படி இந்தத் தேர்தலில் ஒரு இலட்சம் வரையிலான வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றார்கள். குறிப்பிட்ட ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் 18 வட்டராங்கள் என்றால் பட்டியலில் மேலும்

நவீன துரோகங்கள்!

-நஜீப்- தேர்தல் கூட்டணிகள் சமைகின்ற போது கட்சித் தலைவர்கள் தாய்க் கட்சிகளிடத்தில் காசு வாங்கிக் கொள்வதும், அதிகாரத்துக்கு வந்ததும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதும், இராஜதந்திரம் என்று சொல்லி  வாக்காளர்களுக்குத்

1 82 83 84 85 86 282