-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஜனநாயகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தேர்தலை
இனத்துவ அடிப்படையில் இம்முறை எல்லைகள் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்காலத் தேர்தல்களுக்குப் பொருத்தமான முறையில் எல்லைகளை மறுசீரமைப்பது தொடர்பில் ஜனாதிபதி
2023ல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற குழப்பம் தொடர்கின்ற நிலையில், நாம் இந்த வாரம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு இது. தற்போதய அரசியல் பின்னணியில் தேர்தல் நடைபெறுமாக
தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவித்தமைக்காக ஜனாதிபதி எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார். நீதிமன்றம் தேர்தல்
நாடாளுமன்ற நிதிக்குழுவுக்கான தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கவை நியமிப்பதில் சபாநாயகரின் பங்கு குறித்து -24- நாடாளுமன்றில் வாத விவாதங்கள் இடம்பெற்றன. ஏற்கனவே இந்தக்
மொட்டுக் கட்சி கடுமையாக வீழ்ந்துவிட்டது, எனவே தேர்தல் மேடைகளில் நாம் மோதும் ஒரு கட்சியாக ஜே.வி.பி. மாறியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள்
கடந்தாண்டு கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோய் விட்டதாகவும், ஒரு கை இயங்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது .
-நஜீப்- மக்கள் அபிமானத்தைப் பெற்ற வசந்த முதலிகே நெடுநாள் சிறைவாசத்துக்குப் பின்னர் வெளியே வந்திருக்கின்றார். ஆனால் அவருக்கு எதிராக மேலும் சில வழக்குகள் நிலுவையில். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து
-நஜீப்- அரசு ஆதரவு மொட்டு-யானைக் கட்சியினர் இது வரை தமது தேர்தல் பரப்புரைகளைத் ஆரம்பிக்கவில்லை. இதனால் யானை காட்டுக்குல் ஓடிவிட்டது. தாமரை மொட்டு சேற்றில் சிக்கி விட்டதோ என்று எண்ணத்