-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- இலங்கை அரசியல் வரலாற்றி மிகப்பெரிய கொள்ளைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்ற நல்லாட்சிக் காலத்தில் நடந்த மத்திய வங்கிக் கொள்ளை தொடர்பாக அனைவரும் அறிந்திருந்தாலும் அந்தப் பணம் எங்கே போனது எதற்காக
-நஜீப்- ஒரு காலத்தில் சிறந்த நிருவாகி என்ற பெயர் வாங்கிய PSM.சார்ள்ஸ் மாகாண ஆளுநராக இருந்து அதனை விட குறைவான தரத்திலான தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக நியமனம் பெற்றது அனைவரும்
கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இறுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ராஜபக்சர்களின் பல சொத்துக்கள் ஆப்பிரிக்காவில் உள்ளது. அவையும் தற்போது இறுக்கப்பட்டு வருகின்றன என்று இந்தியாவின் இராணுவத்தின்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க முடியாது என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் கூறியதாவது, “தமிழர்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக
(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள கூறுகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) “கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், நானும் நவீனும் ரமாதேவி பப்ளிக் பள்ளிக்குச் செல்லும் சாலையில் சென்றோம்.
குருநாகல் உள்ள போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சத்திரசிகிச்சையின் போது ஆயிரக்கணக்கான ‘சிங்கள’ தாய்மார்களுக்கு சட்டவிரோத கருத்தடை செய்ததாக டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மருத்துவர் மீது புகார்
புதிய இணைப்பு ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தனியார் வானொலி அலைவரிசை ஊடாக இன்று (28.02.2023) காலை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என பொலிஸ் ஊடகப் பிரிவு
ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தியவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்று கணித்திருந்ததாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் அரசியல்
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. 19 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா