-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-Farook Sihan- கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாகச் சிரேஷ்ட சட்டத்தரணியும், அகில இலங்கை சமாதான நீதிபதியும், உத்தியோகப்பற்றற்ற நீதவானுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
-ஜார்ஜ் ரைட்- இந்த ஆண்டு ராணுவ செலவினம் ஏழு சதவீதமாக அதிகரிக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் “அதிகரிக்கும்” அச்சுறுத்தல்கள் குறித்தும் அரசாங்கம் எச்சரித்துள்ளது. சீனாவில் அதன் நாடாளுமன்றம்
எண்ணெய் நாட்டில் எரியும் அரசியல் தீ! குழப்பங்கள் குறையுமா? வளைகுடாவின் மற்ற நாடுகளை விட நாடாளுமன்றத்திற்கு குவைத் அதிக அதிகாரத்தை கொடுத்து இருக்கிறது.குவைத் சிட்டி: குவைத் நாட்டின் பிரதமராக ஷேக்
இந்த ஆண்டு தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் நாடாளுமன்றமே முடிவெடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேர்தலுக்காக
“நாட்டின் நிலைமையைத் தெரிந்துகொண்டும் தேர்தல் வேண்டும் என்று சிலர் பிடிவாதமாகச் செயற்படுகின்றனர். இது தேர்தல் காலம் அல்ல. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நேரமே இது.”என ஐக்கிய தேசியக் கட்சியின்
-நஜீப்- மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல் என்றதும் வடக்கு கிழக்கில் அரசியல் செய்கின்ற சிறுபான்மைக் கட்சியனர் துள்ளிக் குதித்துக் கொண்டும் தத்துவம் பேசிக் கொண்டும் புதுவியுகங்கள் அமைத்து தேர்தல் களத்துக்கு
-நஜீப்- பொன்சேக்கா 2010 ல் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டி போட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விமல் தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அதற்காக 42 இலட்சம்
தன்னுடைய மனைவியின் உடலில் ஒருதுண்டு துணி இல்லாமல், அவருடைய கண்கள் மற்றும் கைகளை கட்டிவிட்டு, உடல் முழுவதும் மிளகாய் தூள் பூசிய கணவனைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து நிதியமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை வௌியிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான புதிய திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி, தேர்தலுக்கான திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தின் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.