தற்கொலை!

தன்னைத் தானே அழித்துக் கொள்வதற்குப் பெயர்தான் தற்கொலை. இந்த தற்கொலைகள் இன்று பல்வேறு காரணங்களுக்காக உலகில் நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் இங்கு பேசப் போவது சமூகம்

பொதுத் தேர்தல் கண்டி மாவட்டம்

2020 பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர்களில் ஏதோ வகையில் மிகவும் ஜனரஞ்சகமான மனிதராக இருப்பவர் லாபீர் ஹாஜியார் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. சஜித்

வஞ்சிக்கப்படும் நமது இளசுகள்

பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் அரசியில் முதிர்ச்சி மட்டம் மிகவும் தாழ் நிலையில் இருக்கின்றது. இதனை சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் தமக்குச் சாதகமாக நன்கு உபயோகித்துக் கொள்கிக்னறார்கள். தற்போது நமது நாட்டில்

கண்டியில் SLMC வாக்குப் பலம்

கண்டியில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த முறையும் போட்டியிடுகின்றார். அதற்காக அவர் தற்போது கண்டியில் முகாமிட்டிருக்கின்றார். கடந்த 2015 பொதுத் தேர்தலில் அவர் 102186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

புதிய அரசியல் யாப்புக்கு 2/3 !

புதிய அரசியல் யாப்பொன்றை அமைத்து தாருங்கள் அப்போதுதான் நாட்டை உறுப்படியாக எமக்கு வடிவமைத்துத் தரமுடியும். என்று கேட்டிருக்கின்றார் பசில் ராஜபக்ஸ. இதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாகப் பேசப்போன

சீனியர் பலர் அவுட் புதியவர் உள்ளே!

வருகின்ற பொதுத் தேர்தலில் சீனியர்கள் பலர் வெளியே தள்ளப்பட்டு புதியவர்கள் பலர் உள்ளே நுழைவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கின்றது. பல தசாப்தங்களாக பாராளுமன்ற ஆசனங்களை சூடாக்கிக் கொண்டிருந்த சிலரை அந்த

தொண்டா இடத்துக்கு ஜீவன்

திடீரென மரணமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் இடத்துக்கு அவரது மகன்; ஜீவன் தொண்டமானை வேட்பாளராக நியமனம் செய்யுமாறு கொடுக்கப்பட்ட வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

தேர்தல் வன்முறை

இதுவரை 2020 பொதுத் தேர்தல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 152 பேர் கைதாகி இருக்கின்றார்கள். இவர்களில் இரு வேட்பாளர்களும் அடங்குகின்றார்கள். மேலும் தேர்தலுடன் தொடர்புடைய 2456 முறைப்பாடுகளும் பதிவாகி இருக்கின்றன என்பது

தேர்தல் செலவு 1000 கோடி

இந்த முறை தேர்தலுக்கு 1000ம் கோடிகளுக்கு மேல் போகும் என்று தேர்தல் திணைக்களம் கணக்குப் பார்த்திருக்கின்றது. கடந்த காலங்களில் தேர்தலுக்கு செலவான தொகையை விட இது மூன்று மடங்கு அதிகமான

சக்தி போதாது வாக்கு தேவை!

அண்மையில் பெருந் தொகையான முஸ்லிம்கள் பொலன்னறுவையில் நடைபெற்ற ஆளும் தரப்புக் கூட்டமொன்றில் கலந்து கொண்டனர். அங்கு கூடியிருந்தவர்கள் வேட்பாளர் ரணசிங்ஹ முஸ்லிம்களுக்கு நல்ல சக்தி என்று சிலாகித்து ஜனாதிபதி முன்