சீனாவுக்காக தைவானுடன் உறவை முறித்த நிகரகுவா!

தைவான் நாட்டுடனான ராஜீய உறவை நிகரகுவா துண்டித்துக்கொண்டது. தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பிராந்தியமாக தைவானை சீனா கருதுகிறது. எப்போதாவது ஒருநாள், தைவான் சீனாவுடன் மீண்டும் இணையும் என

‘பிரிக்ஸ்’ நாடுகளில் இந்தியா முன்னணி

கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள்வதில், ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் உள்ள பிற உறுப்பு நாடுகளை விட, இந்தியா அதிகமாக மீட்சியடையும் என, ‘பிரிக்ஸ் எகனாமிக் புல்லட்டின் –

ஒமிக்ரான்:58 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படம் ?

  கொரோனா வைரசின் புதிய திரிபான ஒமிக்ரான் கடந்த மாதம்தான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் இது குறித்து சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரே திரைப்படம் வெளியானது என்று தகவல்கள்

கார்சல் யுனைட்டட் கிண்ண கிரிக்கட் போட்டி 2021

-ஷாபி சிஹாப்தீன்- கண்டி-கார்சல் யுனைட்டட் விளையாட்டுக் கழகம் 11வது தடவையாகவும் கிரிக்கட் சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. எட்டு அணிகள் பங்கு கொள்ளும் இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ஒரு

அல்லாஹ்வை அவமதிக்கும் வழக்கு: ஞானசாரர் விடுதலை!

-எம்.எப்.எம்.பஸீர்- ‘ ஒரே நாடு – ஒரே சட்டம் ‘ ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர், இஸ்லாத்தையும்

சிகரெட்: நியூசிலாந்தில் நுாதன சட்டம்

  நியூசிலாந்தில் சிகரெட் பிடிப்பதை அடியோடு நிறுத்த வகை செய்யும் நுாதன சட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.தென்மேற்கு பசிபிக் பிராந்திய நாடான நியூசிலாந்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே

தடுப்பூசிகள் ஒமிக்ரானை  எதிர்க்கும்?

  ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே கொரோனா தொற்று வீரியமடையாமல், இப்போதுள்ள தடுப்பூசிகள் பாதுகாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய

இந்தியருக்கு ஹிந்தி தெரிந்திருக்கும்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், டிவிட்டரில் மீம்ஸ் போடுவதில் வல்லவர். சேவாக் அணியில் இல்லாத நேரத்தில் வாசிம் ஜாபர் இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க

பிணங்களோடு உடலுறவு கொண்டவர் கைது

விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்கள் இருவரை கொலை செய்து சடலத்துடன் புணர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நபர் பெண்கள் உயிரிழந்த பிறகு அல்லது மயக்க நிலையில்

கோர விபத்து உயிரிழந்த 53பேர்!

மெக்சிகோவில் புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற சரக்குலாரி விபத்துக்குள்ளான கோர விபத்தில் 53பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்காவில் வறுமை மற்றும் வன்முறையின் காரணமாக

1 270 271 272 273 274 280