-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபல்லின சமூகம் வாழும் இந்த நாட்டில் முஸ்லிம் சமுகத்தின் மீது மாற்று மத சகோதரர்கள் தப்பெண்ணும் கொள்ளும் வகையில் செயற்பட்டு சமுகத்தைக் காட்டிக் கொடுக்கும் வேலையை முஸ்லிம் காங்கிரசும், அகில
இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சந்துவிற்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இவர் கடைசி இரண்டு சுற்றுகளில் அளித்த பதில் காரணமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அது என்ன பதில்
ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் சிரில் ரமபோசாவுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் லேசான பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு
இலங்கை அமைச்சரவை ஒரு முக்கிய முடிவை எடுக்கவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, திடீரென வெளிநாட்டு பயணமொன்றில் ஈடுபட்டுள்ளார்.தனிப்பட்ட பயணமாக இன்று அதிகாலை ஜனாதிபதி, சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளதாக ஊடகப்
ரோகித் சர்மா ஒருநாள் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் விராட் கோலி இருந்ததாக கூறப்பட்டது. “என்னால் வர முடியாது”.. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்.. விராட் கோலி எடுத்த அதிரடி முடிவால்
‘மிஸ் யுனிவர்ஸ்’ 70ஆம் ஆண்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து அப்பட்டத்தை வென்றுள்ளார். இஸ்ரேலின் எய்லட் நகரில் இந்தப் போட்டி நடந்தது. இதில் 80 உலக நாடுகளைச் சேர்ந்த
போன் ஸ்விட்ச் ஆஃப் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட இந்திய அணி வீரர்கள் அனைவரும் டிசம்பர் 12 ( நேற்றுக்குள்) மும்பையில் உள்ள தனியார் ஓட்டலின் பயோ பபுளுக்குள் நுழைய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இரண்டு இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி ஃப்ளிங்கனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
வங்க தேசத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை தனித்தனியாக பிரித்தெடுக்க 10 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை இன்று மேற்கொள்ளப்படுகிறது. நம் அண்டை நாடான வங்க தேசத்தின் டாக்கா
பஞ்சாப்பில் சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சி வோட்டர் தெரிவித்துள்ளது. இங்கு ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கணிப்பில்