-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreடெல்லியில், வார இறுதி நாட்களில், முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில், ஓமைக்ரான் வைரஸ் தொற்று கோரத் தாண்டவமாடி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அவரின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சரமாரி புகார் வைத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அங்கு
ஹாரூன் மோடா, ‘முஸ்லிம் ஹைக்கர்ஸ்’ என்கிற பக்கத்தை ஊரடங்கின் போது உருவாக்கிய போது, பலரிடமிருந்து இவருக்கு நிறைய மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்தன. இக்குழு பின்னர் பிரிட்டன் முழுவதும் பரவி, நூற்றுக்கணக்கானவர்களின்
கடந்த ஆண்டு, இச்சம்பவத்தின் முதலாம் ஆண்டு, நினைவு தினத்தன்று, டொரன்டோவில் நடந்த நிகழ்வின் போது இடம்பெற்ற பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் இரானில் 2020ஆம் ஆண்டு விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டதில் இறந்த ஆறு
ஆப்கன் மக்களே கதிகலங்கி போயுள்ள நிலையில், தாலிபான்கள் எதை பற்றியும் கவலைப்படாமல், டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்களின் கைகளுக்கு சென்றுள்ள
ஆப்கனில் கடுமையான வறுமை காரணமாக, 10 வயது பெண் குழந்தையை, இன்னொரு நபருக்கு விற்றுள்ளார் பெற்ற தந்தை. இந்த துயர சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் அனைத்தையும் கையளித்து விட்டு முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு சென்றுள்ளார். இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய
தலைமை அக்குறனை றஹ்மானிய்யஹ் அரபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கண்ணியத்திற்குறிய அஷ்ஷைக் ஸாதிக் அப்பாஸ் (றஹ்மானி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு கல்லூரி மாணவர் அல்ஹாபிழ் உஸாமா அஜ்வதின் கிராஅத்தோடு ஆரம்பமானது. இந்நிகழ்வில்
கண்டி உடத்தலவின்னை ஹகீமிய்யஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷைக் ஹிதயதுல்லாஹ் றஸீன் (றஹ்மானி) எழுதிய “வெள்ளி பரிசுகளை வெல்லுவோம்” என்ற நூல் வெளியீடு, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர்
இலங்கை வரலாற்றில் நீதித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக இந்த வருடம் அமையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.