-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நிரந்தர குடியிருப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் தங்குவதற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க, பாக்., அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான பாக்., தகவல்
சமீபத்தில் உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் பெற்றார். அவர் ஒரு நபரை ஏழு முறை கத்தியால் குத்தித் தாக்கிய குற்றவாளி
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை பாரிய பல சவால்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு பற்றாக்குறை, வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் வெளிநாட்டுக்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை வெளியிடவுள்ள கொள்கை பிரகடனத்தின் முக்கிய அம்சமாக இன நல்லிணக்க வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்கும் உறுதிமொழி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை இந்தியில் பேசும்படி வடஇந்திய நெட்டிசன்கள் சிலர் நெருக்கடி கொடுத்த சம்பவம் பெரிய சர்ச்சையாகி உள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் சர்வதேச அளவில்
துபாய் விமான நிலையத்தில் இரண்டு பயணியர் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ஆக இருந்த சம்பவம் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய நிலையத்தின் பணிப்பாளருமாகிய ஏ.பீ.எம். அஷ்ரப், இலங்கை நிருவாக சேவையின் விஷேட தரத்திற்கு 01.07.2021 திகதி முதல் பதவி
பொரளை ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திற்கு வெடிகுண்டு கொண்டு வரப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ராகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து
-நஜீப்- நமது அரசின் கதவுகள் திறந்துதான் இருக்கின்றது. விரும்பியவர்கள் உள்ளேயும் வரலாம் அதே போன்று வெளியேயும் போகலாம். இந்த முறை இப்படிப் பேசி இருப்பவர் நிதி அமைச்சர் பீ.ஆர். இதற்கு
‘ரஷ்யாவிடம் இருந்து எஸ் – 400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதை நாம் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை’