கேமரூன் கால்பந்து காண நெரிசலில் சிக்கி 9பேர் பலி!

கேமரூன் நாட்டில் கால்பந்து போட்டியை பார்வையிட மைதானத்துக்குள் நுழைய முயன்ற போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான

தங்கம் வென்ற கண்டி – ஹுலுகங்கை சாதீர்

பாகிஸ்தானில் இடம்பெற்ற உலக குத்துச் சண்டை போட்டியில் பங்கு பற்றி  இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டு சம்பியனாக இலங்கை மகுடம் சூடியது.

எக்னலிகொட மனைவி தலைமுடி காணிக்கை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு 12 வருடங்களாகியும் நீதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரது மனைவி சந்தியா எக்னலிகொட இன்று முகத்துவாரம் காளி கோவிலில் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

யார் பட்ட கடன் இது !

–நஜீப்– தான் பதவிக்கு வந்த பின்னர் ஒருசதம் கூட கடன் வாங்கவில்லை என்று நமது ஜனாதிபதி பகிரங்கமாக அறித்திருந்தார். இது தற்போது கடும் விமர்சனத்துக்கு இலக்காகி வருகின்றது. சமூக ஊடகங்கள்

பிஞ்சுகள்.. “உடல் உறுப்புகள் விற்பனைக்கு”ஆப்கன் வறுமை

நாளுக்கு நாள் ஆப்கன் மக்களின் நிலைமை பரிதாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. பசி, பட்டினியால் அம்மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.. இப்போது தங்கள் கிட்னியை விற்று சாப்பிடும் நிலைமைக்கும் ஆளாகி உள்ளனர்..!

யுக்ரேன் பதற்றம்

யுக்ரேனின் எல்லையில், ரஷ்யா ஒரு லட்சம் வீரர்களைக் குவித்திருக்கும் நிலையில், அமெரிக்கா அங்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கிறது. பிரிட்டன் தனது வீரர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த

திடீர் சுகயீனம் – மருத்துவமனையில்  பிரதமர்! NOW OK

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் நேற்று மாலை கொழும்பு நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச பணம்:லொக்கு மோசடி?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார பெருந்தொகை நிதியை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த

யாழில் துப்பாக்கிச்சூடு:தலை தெறிக்க ஓடிய நபர்கள்!

 யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தியோர் எனச் சந்தேகிக்கப்படும் குழுவினர் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து மணல் கடத்தல் குழுவினர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளதாக

மேற்கத்திய  தலிபான் பேச்சு துவக்கம்

ஓஸ்லோ : கடும் நிதி நெருக்கடி, பஞ்சத்தில் உள்ள தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியதற்கு பின், முதல் முறையாக மேற்கத்திய நாடுகளுடன் பேச்சு

1 236 237 238 239 240 281