-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஆப்கானிஸ்தானில் எதிர்வரும் மார்ச் 21 முதல் அனைத்து மாணவிகளும் பாடசாலைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியது முதல் பெண்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. அதன்படி
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் மீது சாதிய ரீதியிலான அடக்குமுறைகள் நடப்பதாக பல்கலைக்கழகத்துக்கு புகார் வந்தது. எனவே, மாணவர்களின் நலனைக் காக்கவும், அவர்களுக்கு அமைதியான சூழலை உருவாக்கவும் பல்கலைக்கழக நிர்வாகம்
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘மைக்‘ இருப்பதை அறியாமல் செய்தியாளர் ஒருவரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு பின் பெருந்தன்மையுடன் மன்னிப்பு கோரினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வாஷிங்டனில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கிய கோரிக்கை ஒன்றினை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பொலன்னறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி புகையிரத
ஒமிக்ரோன் பரவல் காரணமாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தில் (IDH) கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார். தீவிர சிகிச்சைப்
–நஜீப்– என்னதான் அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும் நமது பிரதமர்-அப்பச்சி இந்த நாட்டில் தனக்கென தனியாக ஒரு இமேஜைக் கட்டி எழுப்பி இருந்தார். அவர் கட்டிய கோட்டைக்குள் வந்து இடையில் செருகிக்
பூமியைச் சுற்றும் நிலவின் கோளப் பாதையின் படி சீனாவில் புத்தாண்டு தீர்மானிக்கப்பட்டு, அதன்படி கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு அதன்படி, இந்த வருடம் சீனப் புத்தாண்டு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வருகிறது.
வாழ்வாதாரம், அபிவிருத்தி அவர்கள் விருப்பு-மிலிந்த மொரகொட வடக்குகிழக்கு மக்களிற்கு அரசமைப்பு தொடர்பான விடயங்களில் ஆர்வமில்லை- வாழ்வாதாரம் அபிவிருத்தியையுமே அவர்கள் விரும்புகின்றனர்என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்இந்திய ஊடகமொன்றிற்கு
இன்று தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் நீதிக்கான அணுகல் சேவை வேலைத்திட்டம் தொடர்பில் இன்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக
லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், தொடர்ந்து அவர தீவிர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை பெறுவார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. திரைப்பட்துறையில் முதுபெரும் பாடகியான