-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More( எம்.என் .எம். அப்ராஸ் ) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட முதுநிலை விரிவுரையாளரகப் பணியாற்றும் கலாநிதி எம். ஐ. சபீனா இம்தியாஸ் அவர்கள் ( 23.12.2020
கொந்தளிக்கும் யாழ். மீனவர்கள் ! -ரஞ்சன் அருண் பிரசாத் –யாழ்ப்பாணம், பிரபுராவ் ஆனந்தன் –நாகப்பட்டினம்– இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தங்களுடைய கடற்படை தடுக்கத் தவறினால்,
-Badurdeen siyana- இன்று காலை 7.10 மணிக்கு பாடசாலைக்கு சென்றிருந்தேன். எனினும் அவர்கள் என்னை கையெழுத்து வைப்பதற்கு அனுமதிக்கவில்லை. என்னை காத்திருக்கச் சொன்னார்கள். நான் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக காத்திருந்தேன்.
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் புதல்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ராகம பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில்
ஓமிக்ரான் பரவல் தீவிரமடைந்ததை அடுத்து இரவு நேர ஊடரங்கு, ஞாயிறு முழு நாள் ஊரடங்கு, குறிப்பாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி போன்ற காரணங்களால் புது வருடம்
காரணத்தை கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க.! தாஷ்கண்ட்: இந்த நவீன உலகில் ஒரு சில மனிதர்களின் மனம் மரத்து போய் விடுகிறது. பெற்ற தாய், தந்தையை கொடுமைப்படுத்திய மகன்கள், குழந்தையை சித்ரவதை
களனி பல்கலைக்கழகத்தின் ராகம வளாக மருத்துவபீட மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளமை குறித்து முறையான விசாரணையினை முன்னெடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர பொலிஸ்மாதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி களனி
அரச தரம் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும்
10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நீர் கட்டணத்தை செலுத்த தவறியதாக கூறப்படும் 48 முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த
\வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மனைவியின் தாயும் இன்று அரசாங்க ஊடகங்களில் தோன்றினர். கிம்மின் மனைவி ரி சோல் ஜு( Ri