-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-தகவல்:சாபி சிஹாப்தீன்- நாளை 06.02.2022 ஞாயிற்றுக் கிழமை கண்டி – கார்சல் லேன் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியொன்று நடைபெற இருக்கின்றது. கண்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெறுகின்ற இப்போட்டியில்
இந்தியாவுக்கு வாய்ப்பு தற்போது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முதலில் துடுப்பாடும் இங்கிலாந்து தற்போது 111/ 7 என்ற நிலை. இதனால் களம் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றது. 111/7 28/4
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவைப் படுகொலை செய்வதற்கும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை அழிப்பதற்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தை மிகவும் பொறுப்புடனேயே குறிப்பிடுகின்றேன் என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர்
கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் பிரித்த அதே சக்திகள் இன்று இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்று சிந்திக்க நேர்ந்து உள்ளது என்று தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான
தம்மோடு இணைந்து வாழும் தமிழ் மக்களின் மயான(சவக்காலை) பூமிக்காக 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய காணியை பெற்றுக்கொடுத்த நிந்தவூர் இஸ்லாமிய தனவந்தர்கள்.இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாரை மாவட்ட நிந்தவூர்
ராகமை மருத்துவப் பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது புதல்வரை விட அருந்திக பெர்னாண்டோ ஆயிரக்கணக்கான குற்றங்களை செய்பவர் என உடுவே தம்மாலோக்க (Uduwe Dammaloka
மும்பை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, ‛பாலிவுட்’ பின்னணி பாடகி லதா
தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த இரு குழந்தைகளை மூச்சு திணறடித்து கொன்ற சிறுவனுக்கு, அமெரிக்க நீதிமன்றம் 100 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் இண்டியானாபோலிஸ் நகரைச்
கொழும்பு பொரள்ளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முனி என்ற சன் கிறிஸ்டியன் என்ற
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை சட்டரீதியாக இல்லாதொழிக்க வேண்டும் என நீதியமைச்சர் தெரிவித்த எதேச்சாதிகார கூற்றைக் கண்டித்துள்ள இலங்கையின் தொழிற்சங்கத் தலைமை, மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென