ஒலிம்பிக் ஊக்கமருந்து பரிசோதனை எப்படி நடக்கிறது?

15 வயதான ரஷ்ய ஃபிகர் ஸ்கேட்டர், கமிலா வலீவா, ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த போதிலும், குளிர்கால ஒலிம்பிக்கில் தொடர்ந்து போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார். இது, விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்காக

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்ன நேர்ந்தது?

இந்தியாவின் அகதிகள் முகாமிலிருந்து 20 சிறுவர்கள் உள்ளடங்கலாக 89 இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அகதிகளின் உரிமைகள் தொடர்பான ஆசிய பசுபிக் வலையமைப்பு, தற்போது அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்றும் கேள்வி

ஜெனிவாவில் இலங்கை சந்திக்கப்போகும் சவால்கள்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தம்மை காப்பாற்றிக்கொள்ள , இலங்கை அரசாங்கம் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் இந்தியா உட்பட்ட நாடுகளுடன் இலங்கை அரசாங்கம்

300 ரூபாவை தாண்டும் US டொலரின் பெறுமதி!

இந்த வருட இறுதிக்குள் அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாவை தாண்டும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  கொழும்பு சிங்கள

ஜாமியுல் அஸ்ஹர் SDEC நிருவாகிகள்-2022

இன்று 16.02.2022 ம் திகதி புதன் கிழமை  கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி   அதன் வருடாந்த அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டத்தை நடாத்தியது. கல்லூரியில் அமைந்துள்ள அஷ்ரஃப் கேட்போர்

இரண்டு அரசியல் கட்சி சின்னங்கள் நீக்கம்

அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்பட்டதாக இலங்கை தேசிய தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதன்படி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சின்னங்கள் கிரீடம் மற்றும்

பிரபாகரன் குறித்து நீதியமைச்சர் 

எம்மை பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் தலைவர்  பிரபாகரனாக இருந்தாலும் கூட அவரது குடும்பத்திற்கு அவர் ஒரு உறுப்பினர். அவரது மரணம் கூட அவரது குடும்பத்திற்கு இழப்பு ஏன்பதை நாம் ஏற்றுக்

கல்முனை :ஒன்றுகூடலும், கௌரவிப்பும்

– பாறுக் ஷிஹான், சர்ஜுன் லாபீர் – கல்முனை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட  Moon Gloaming   2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு

மலராத பூக்கள்: தொழிலாளர்களுக்கு சிறை!

பிறந்தநாளை முன்னிட்டு, மலர்களை அரசு தோட்டத்தில் இன்று அதிகம் மலரச்செய்ய வேண்டும் என, அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் அவர் கூறியதுபோல் மலர்கள் இன்று மலர

நாங்கள் JVP யை ஆதரிப்போம் – கல்முனை ஐ.ம.ச. ஆதரவாளர்

– நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் – சமகால அரசியல் நடவடிக்கைகள், கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அம்பாறையில் ஐக்கிய மக்கள் சக்தியை வலுப்படுத்த முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள்

1 221 222 223 224 225 281