-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More–நஜீப்– சில தினங்களுக்கு முன்னர் கல்முனையில் சஜித் அணியினர் கூட்டம் ஒன்று நடந்திருக்கின்றது. அதில் கொழும்பில் இருந்து பல தலைவர்கள் வந்து பங்கு பற்றி இருக்கின்றார்கள். கூட்டத்தில் பேசிய பிரதேச
“இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை ஒன்றும் அல்ல. எனவே ஹிஜாப் அணிய விதித்த தடை, அரசியல் சாசன சட்டம் 25-ஐ மீறுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என்று கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில்
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் தீவிரமாக இருந்தால், சில நாட்களில் ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ஜெர்மனி, ரஷ்யா
சவுதி அரேபியாவில் பெண் ரயில் ஓட்டுநர்களுக்கான 30 பணியிடங்களுக்கு 28,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து அரபு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், “கடந்த ஓர் ஆண்டாக அதிவேக ரயில்களை இயக்க
மென்பொருள் வாயிலாக சர்வதேச தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதை, சவுதி அரேபிய பெண் ஆர்வலர் அம்பலப்படுத்தியது எப்படி என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், சமூக
-ஹஸ்பர்- தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த (உயர்தர) உயிரியல் பாட வினாத்தாளில்தமிழ்மொழி மூல மாணவருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் இதற்கான பரிகாரங்களைக் காண வேண்டும் என திருகோணமலை
ரம்புக்கனை, கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் தங்கப்பெட்டிகளை திருடிய சந்தேகநபர்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்கும் நபருக்கு பெரும் தொகை பணப்பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, சந்தேகநபர்கள் தொடர்பில் சரியான
இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கோதுமை மாவுக்கு
பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. ரியோ டி ஜெனிரோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபொலிஸ் நகரத்தில் 6 மணி
இத்தனை நாளும் ரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருந்த ஆப்கன் மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஒரு சம்பவம் ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது..! ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே தாலிபான்களை, அந்த நாட்டு பெண்கள்