-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் 17 பக்க அறிக்கையில் இலங்கை மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதில்,முதன் முறையாக சட்ட அதிபர் சுதந்திரமாக செயற்படவேண்டும் என்ற குற்றச்சாட்டும்
அரசாங்கத்தின் இளம் அமைச்சர் ஒருவர், கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரண்டு பெண்களுடன் தங்கி இருப்பதை அறிந்த அவரது மனைவி ஹோட்டலுக்கு சென்று தாக்கியத்தில் அமைச்சரின் கண்ணுக்கு
உடல்நலத்துக்கு நன்மை செய்யக்கூடிய பல்லாயிரம் கோடி நுண்ணுயிரிகள் குடல் நாளத்தில் இருக்கின்றன. உங்கள் குடலில் இருக்கும் சிலவகை பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிர்கள் உங்கள் உடல்நலத்தை பாதுகாப்பதில் பெரிய பங்காற்றுகின்றன.
-நஜீப்- ராஜபக்ஸாக்களின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் அண்மையில் மொட்டு அணியினர் கூட்டம் ஒன்று நடந்திருக்கின்றது. அதில் ராஜாக்களில் அரசியல் வாரிசு விளையாட்டுக்காரர் பேசிக் கொண்டிருக்கின்ற போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து
இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை பரீட்ச்சர்த்திகளுக்கு அவசர கோரிக்கை ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் நேரம் தொடர்பான போலி நேர அட்டவணையொன்று இணையத்தளத்தில்
இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவின் றோ புலனாய்வு சேவை இருப்பதாக விமானப்படையின் முன்னாள் வீரர் கீர்த்தி ரத்நாயக்க விசேட தகவலை வெளியிட்டுள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சம்பந்தமாக
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் காண பொலிஸார் புதிய கருவியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை சந்தித்த புகைப்படத்தை, தனது அதிகாரப்பூர்வமான சமூகஊடகத்தில் வெளிட்டுள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர், “என்னுடைய அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காது எனவும் புதிய அரசாங்கத்தின் கீழாவது நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்க நேரிட்டுள்ளதாகவும் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர்
அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சாரக் கட்டணம் 1 கோடி 20 லட்சம் ரூபாவை எட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். கிருலப்பனை சரணங்கர வீதியிலுள்ள அமைச்சரின்