-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தங்கள் தண்டனையை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் உச்சத்தில் இருக்கும் நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைதி உடன்படிக்கை ஏற்படுவதற்கான லேசான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. முக்கியமாக ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று
உக்ரைன் நாட்டில் போர் 2 வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து வரும் சூழலில், அதிபர் ஜெலன்ஸ்கி மேற்குலக நாடுகளை திடீரென சாடியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். 24ஆம் தேதி
ரூபாவிற்கு நிகரான ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கமைய, இந்த விடயம்
துபையில் உள்ள ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவில் இசை அமைத்து தனது ரசிகர்களையும் ரகுமானின் ரசிகர்களையும் மகிழ்விக்கவிருக்கிறார் இளையராஜா. இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் அழைப்பு விடுத்து தமது எதிர்பார்ப்பை
சம்பந்தனைப் பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தில் பல்வேறு விடயங்களை கூறியிருக்கின்றார். தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆதாரங்களோடு சமர்ப்பித்திருக்கின்றார். ஆனால் 2009ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில் அவர் அதனை வெளிப்படையாக சொல்லவில்லை என
உக்ரைனுக்கு மேலும் போர் விமானங்களை அனுப்புமாறு அமெரிக்காவை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கேட்டுக் கொண்டார். 11வது நாளில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், அதிபர் செலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ
உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவரான சிராஜுதீன் ஹக்கானி முதன்முறையாக தனது முகத்தை பொதுவெளியில் வெளிப்படுத்தினார்.ஆப்கானிஸ்தான் பொலிஸ் பட்டமளிப்பு விழாவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது
–நஜீப்– இப்படியும் ஒரு தந்திரம் இருக்கின்றதா? ஆம் இருக்கின்றது.! கதை இதுதான். நமது தலைவர்கள் ஏதாவது தேவைகளுக்கு இந்தியாவுக்குப் போகும் போது இந்தியாவைத் திருப்திப் படுத்த ஏதாவது கதைகளைச் விடுவார்கள்.
இலங்கைக்குவழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான உரிய திட்டங்களை முன்வைக்குமாறு இந்தியா, இலங்கையிடம் கோரியுள்ளது.இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மூலோபாய திட்டங்களுக்கான