-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநியூயார்க்: உக்ரைனுக்கு அமெரிக்க கூடுதல் ராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. முக்கியமாக டிரோன்களையும், விமானங்களை தாக்கி அழிக்கும் சிறிய ரக லாஞ்சர்களையும் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
கொழும்பில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாஹேன பிரதேசத்திலுள்ளில் வீட்டில் மனைவியை கட்டி வைத்த கொள்ளையர்கள், கணவனை கொலை செய்துள்ளனர். கொலை
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக “போர்க் குற்றவாளி” என்று குறிப்பிட்டுள்ளது இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பதற்றத்துக்கு உள்ளாக்கும் என்று கருதப்படுகிறது.
இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் 2020ம் ஆண்டு கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில்,
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாகயிருக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார் இந்திய பிரதமருக்கும் இலங்கை நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து புதுடில்லிக்கான
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் நெருக்கடி நிலையினை நான் நன்கு அறிவேன். பொதுமக்கள் படும் துயரங்கள் தொடர்பில் நான் அறிவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக இலங்கை வாழ் மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றது. அந்த வகையில்,
இலங்கையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி தொழிலாளர் துறை மற்றும் தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை பதிவு செய்யும் வகையில் இணைய முகவரியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி https://cms.labourdept.gov.lk/ என்ற இணைய
கொரோனாவால் வேலையிழந்த இசாக் முண்டா இன்று லட்சத்தில் வருமானம் ஈட்டுகிறார்! ஒரிசாவைச் சேர்ந்த தினக் கூலித் தொழிலாளி இசாக் முண்டா. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் இருந்தவர், பின் யூட்யூப்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கூட சமகால ஆட்சியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை என்பது அம்பலமாகி உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு விலைகள்