-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More“உலகத்தில் எந்தப் பகுதியிலும் எந்த நாட்டிலும் தமிழர்கள் இருந்தாலும், அவர்களுக்காக தமிழக அரசு குரல் கொடுப்பதும், அவர்களைப் பாதுகாப்பதும் தொடர்ந்து நடைபெறும்“ என்று துபாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக
கண்டம் விட்டு கண்டம் பாயும் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணையை வியாழக்கிழமையன்று வெற்றிகரமாக சோதனை செய்ததாக அறிவித்துள்ளது வட கொரியா. இந்த ஏவுகணை சோதனையில் கவனிக்க வேண்டிய பத்து முக்கிய அம்சங்கள்:
-நஜீப்- மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் சீறிப் பாய்ந்து அரசாங்கத்தை விமர்சித்திருக்கின்றார். அவருக்கு எதிராக குரல் கொடுத்த ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தக்க பதிலும் கொடுத்திருக்கின்றார்.
“ஜனாதிபதிக்குத் தெரியாதாம்!” தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கும் இடையில் நேரடி சமரசப் பேச்சு இன்று ஆரம்பமாகி மூன்று மணி நேரம் நடைபெற்றன. கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய
சர்வதேச முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள ஏ.ஆர். ரகுமானின் ஸ்டுடியோவிற்கு சென்றார். தமிழ்நாட்டிற்குச் சர்வதேச முதலீடுகள் ஈர்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் 4 நாள் அரசு
-பால் கிர்பி- ஹைபர்சோனிக் ஏவுகணையை செலுத்தி மேற்கு யுக்ரேனில் பூமிக்கு அடியில் இருக்கும் மிகப்பெரிய ஆயுத கிடங்கை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கின்செல் பாலிஸ்டிக் ஏவுகணை எனப்படும்
உக்ரைன் மீதான போரை மே 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ரஷ்யா தரப்பில் வீரர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுக்கு நாம் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத்
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 26 வீதமாக பெறுமதியை இழந்துள்ளதாக உலக புகழ்ப் பெற்ற பொருளாதார விஞ்ஞானியான ஜோன் ஹொப்கின்ஸ்
கண்டி, கட்டுகஸ்தோட்டயில் நேற்று காலை 3 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 12 வருட காதலை கைவிட்டமையினால் கோபமடைந்த இளைஞன் காதலியின் வீட்டிற்கு தீ வைத்து காதலியையும்